ஒன்றைநினைத்து ஓன்றுக்காய்
காத்திருந்து ஓன்றால் இழந்தது
ஒன்றுமில்லாமல் போவதை விட
ஓன்றை தொலைத்து தன்றாய்
வாழ்பவர்களே. சிறந்தவர்கள்!!!
ஒன்றைநினைத்து ஓன்றுக்காய்
காத்திருந்து ஓன்றால் இழந்தது
ஒன்றுமில்லாமல் போவதை விட
ஓன்றை தொலைத்து தன்றாய்
வாழ்பவர்களே. சிறந்தவர்கள்!!!
கால்களில் அலைமோத
கடல் நீர் உப்பிற்குள்
கண்ணீர் துளி விழுகின்றது
உப்பாய் !!
அலைமேல் நினைவாய்
அலைமோதும் நினைவிற்க்குள்
கடனாக கேட்ட ஆசைகளை
அலையேடு
போட்டேன்மீண்டும் மீட்டிட கைகள்
இல்லை என்பதால் !!
என்னைப்போல்
பூவாகிக்கருகிய ஆசைகளை
கைபிடித்து நடக்கா
கைவிட்டு கைபட்ட
காயங்கள் நிலையாக
நின்றே சொன்னதால்
மெளனமாய் திரும்பியது
மனசு!
ஊமையான விழியின்
ஓவியமாய் போன ஆசையை
கற்பனைகளிடமிருந்து கடனாய்
வாங்கியதை கற்பனையிடமே
கொடுத்திட்டே அமதியாய்
செல்லுது மனசு !
அதன் பின்னே நானும்
அமைதியாய் செல்கின்றேன்
வாழ்க்கையின் கைபிடிதூரம்
மரணம் காத்திருக்க கைவிட்ட
மனசைப்போல் !
என்னைக்கையெடுத்து
கைபிடித்து நடந்திடாமல்
ஊனமாய் போன ஆசைகளில்
தடுக்கிவிலுத்திடமால்
விலகியே போகின்றேன்
மனசைப்போல் !
விதியிடமும். மதியிடமும்
மன்னிப்பை கேட்டுக்கொண்டு
நிழலின்றிய பாலைவனம்
நியமென சொல்லியமனசை
நம்பி
என் மனசைபோல்
நானும் போகின்றேன்
தன்னம் தனிமையை
நேசித்தபடி!
இவ்வுலகின் விந்தையில்
சிக்கி தவிக்காமல்
விலகியே செல்கின்ற
என் மனசைபோல் நானும்
செல்கின்றேன் ஊனமாய் !!!
அழிவுகள் இழப்புக்கள்
சொல்லி ச்சொல்லி ஒரு
கூட்டம் தன்னை வாழவைக்கு
பெண்னே உன்னை கைதியாக்கி
இழப்பை ஆயுதமாக்கி
தன்னை முன்னேற்றுது ஒரு
கூட்டம்
விடியல் தேடுவதாய்
விடுதலை பேசிப்பேசி
விமர்சணத்தால்
உன்னை அடிமையாக்கி
தன்னை முன்னேற்று ஓரு
கூட்டம்
உன்னைவிட உயர்ந்தவர்
இல்லையென்பதால் உன்னை
வைத்தே நாடகமாடி தன்னை
முன்னேற்று ஓரு கூட்டம்
தமிழ்தேசம் தமிழ்பற்று
பேசி பேசி மண்ணில் வென்ற
மரணத்தை ஆயுதமாக்கி
ஆடம்பரத்தை சொந்தமாக்கி
ஆடம்பர வாழ்க்கை தேவைக்காய்
அங்கே. இங்கே நல்லவர் போல்
பாசாங்கு காட்டுது ஓரு கூட்டம்
தன் குடும்பம் தன் வாழ்க்கை
உயர்வடைய அழிவுமில்லை
இழப்புமில்லை தினமுமில்லையென
யார்யாரிடமே பெருமைபேசி
நடிக்குது ஓரு கூட்டம்
தேசபற்றாய் இருப்பதாய் இவர்களை
போல் இருபதை விட
நம்மிக்கையின் விதையாய்
எழுந்திடு உன் பின்னேயும்
வருமே கூட்டம்!!
விடுதலை தேடிய இழப்பின்
மண்ணில் ஒரு விருட்சமாய்
எழுந்திடு வெட்டிட வாளும் வாலும்
வரும் கண்ணீர் துளிகள்
இல்லை வாழ்க்கை அடைபட்ட
இடத்திலேயே
எழுந்திடும் திறமையே வெற்றி
அந்தவெற்றியேடும் வருமே
ஒரு கூட்டம்
உயிர் பயந்தேடி
உன்னை கேலிபேசும்
மனிதனுக்கில்லை வலிகள்
உன்னை அழவைத்துக்கொண்டே
உயரும்மனிதனிடம்
இல்லை உண்ர்வு
உன் பயணத்தை உன் விருப்படி
அமைத்திடுக
அழிவின் பின்னே
உயர்ந்த பல சரித்திரம்
கண்முன்னே
புதிய வரலாறு படைத்திடுக!!
கூட்டமும் கைதட்டி கூட்டாமாகும்
உன்னோடு!!!
நம் உணர்வேடு கலந்த
ஒன்றை இழந்த பின்னர்
அந்த உணர்வின் அழகை
எந்த உண்ர்வும் நமக்குள்
எழுதிட முடியாது
நம்மை சுற்றி நமக்காய்
நிறைந்த இதயங்கள்
நம்மேடு இருப்பதாய்பெருமைபேசியி்ருப்போம்
அப்படியாயென !!!
ஒரு ஓற்றை
சந்தர்ப்பம்
நமது பெருமையை
உடைத்தெறிந்து விட்டு
போய்விடுகின்றது!
எப்பவும் ! ஓரு பிச்சுவிரல்
ஓன்றே உண்மையாய்
இருப்பதாய் உணர்த்தி
சொல்கின்றது !
மாய்யை சூழ்ந்த
காலத்திடம் மாயவலைக்குள்
நாம் !!!
வேடிக்கை பார்த்தவிழிகள்
வலியேடு அலைநோக்கியே
ஏங்குகின்றது வந்த
அழிவே அறிய விழிகளாய்!தன்னையிழுக்கும் அலைமோத
இரு கரம் தேடியே
உறவிழந்து உடல் நடுங்க
அலைமேதும் நீரைப்போல்
தன் மரணத்தின் நெடியின்
அச்சத்தில் ஓரு கரம் பிடித்து
உயிர்சுமக்க தேடியவழிமுடியே
அலையிழுக்க அலையேடு
அலையாய் தவிக்கின்றது
உடல்களேடு உடலாய்
உடல்போவதை பார்த்த விழிகளாய்
!!!
தம்
கனவினை தாமே
செதுக்கிடுக !!!!
மற்றவர் கைகளில்
உளியினை
கொடுத்திடாது இருந்திடுக!!!
உளியினை பிடிக்கும் கரம்
எப்பவும் நம்மை வென்றிடும்
கரமாகவே கண்டிடுக!!
இல்லையெனில்!நம்மை போல்
கனவு தடுமாறும்
தன் கனவைவெல்ல தானே
சிந்தித்திக்க!
தன் கனவேடு
மற்றவரையும் பயணிக்க
செய்க
தன் கனவிற்குள் யாரும்
நிரந்தரமுமில்லையென
உணர்விற்கு சொல்க!
கட்டிப்போட்டு கதைபடிக்க
கனவு தேவையுமில்லயென
சிந்தித்து செயல் புரிக!
காலத்தின்மாற்றதேடு
தன் கனவையும்
சோர்ந்தே மாற்றிக்கொள்க!
கனவிற்க்கும் வயதிற்க்கும்
தொடர்வுகள் இல்லையென்று
விம்பத்தை உடைதெறிக!
கனவேடு
ஆசைகளை கலந்திடாமல்
கையெடுக்க !
மற்றவர் வார்த்தைகளையும்
கொஞ்சம் செவியெடுக்க!
தேவையானதை அறிவிற்குள்
அடக்கியே சிந்திக்க!
தேவையற்றதை செவிவழிவிடுக!
தன்கனவினை மற்றவர் விரும்பிடும்
வித்தைகளை கையெடுக்க !
ஓடும்வேகத்தை
ரசனையேடு கைபிடிக்க!
உன் ஆசைகாய் கனவை
கட்டிபிடித்தே காயத்தை
கூட்டாதே !
ஆசைக்கு வெளியே
கனவை வென்றிட
ஆசைக்கு கனவை செதுக்கிடுக
மாற்றதின் குடையை வானவில்லாக்க
கனவு வண்ணங்களாகும்
இதயங்களேடு!!!
இல்லையேல் கனவேடு போராட்டமே
மாற்றதின் புள்ளியே
மனிதனின் வாழ்க்கையின் புள்ளி
சிந்தனையின் வரைவை உன்
கற்பனையில் செதுக்கு தானாய்
கனவு நிலைத்திடும் உன்னை சொல்லி
உன்னை நீயே கனவிற்காய்
யாரிடமும் கொடுக்காதே
பிச்சையிடும் கரங்களில்
உன் கண்ணீர்துளியை விழுத்தாதே
உன் வலிகள் உன்னையே
கேலியாய் பார்க்கும்
கனவை உருவாக்கிட தெரிந்தவனுக்கு
அறிவே சிறந்த ஜோதி!!!
முமையில் ஓரு ஓய்வுகாலம்
வரமாய் கிடைத்தால் மண்ணில்மீண்டும் அப்பா அம்மா கைபிடித்து
நடந்திட காத்திருக்கு
ஒரு பொற்காலமென
தானாய் கைபிடித்த தனிமை
கண்ணீர் துடைத்து எழுந்திட
சொல்லு என்னை!
காலத்தேடு கற்றவை
உன் பாதையில் பயம் தராது என்று
மீண்டும் நான் நானாய்
வாழ எழுந்திட சொல்லுது
கண்ணீர்துடைத்தே!!
மிருகங்களின் நட்பாகி
குருவிகளின் இசையாகி
நாகத்தேடு வம்பிழுந்து
அச்சம்போல் நடித்து
எழுந்துபடமெடுக்க
அருகிருந்தே ரசித்து
மீன்பிடித்தே மீண்டும்
நீரில் விட்டு
அல்லிபூக்க நிலாவைத்தேடி
கரையோரம் காத்திருந்து
நிலவேடு கதைபேசி
கவிசொல்லி
பூக்களேடு சண்டைபோட்டு
பூவிதழ் திறந்திட காத்திருந்து
போர்வை விலக்கி
ஆதவன் ஓளிகண்டு
பனிதுளியில் கால் நனைக்க
எழுந்திட சொல்லு தனிமை
கண்ணீர்துடைத்து
காட்டின் சொல்லப்பிள்ளையாய்
நடைபோட
அச்சமில்லை துன்பமில்லை
குறையேடு வாழும் வாழ்க்கையில்லை
ஆடம்பரதேவையில்லை
அழுகையைம் தேவையில்லை
எழுந்து வாவென சொல்லு தனிமை
கண்ணீர்துடைத்து
தொலைத்த
பொம்மை தேடிய சிறுமியாய்
என் அழகான நாட்களை தேடியேட
தனிமை கூப்பிடுது என்னை
ஆசையாய்!!!!
ஓரு எழுகோலின்
மெளனத்தில்
ஊமையான மொழியில்
சிதறிய ஒரு துளி
என் கற்பனைச்சிதறலின்
உயிர்த்துடிப்பு!
தாமரைகுளத்தண்ணீருக்குள்
வெண்தாமரையை மழை
நனைக்க
நனைவதை
வேடிக்கை பார்த்தவர்
தமரையை திட்டி
செல்கின்றனர்
கண்ணீருக்கும் தண்ணீருக்கும்
அர்த்தம் புரியாமல்! பல பூக்களின்
வாழ்கையைம் இற்றைவரை
அர்த்தமற்ற மரணமே!!!
நல்லவை கெட்டவை
அறியாமலேயே எல்லாம்நல்லவையாய் தெரிந்த நிமிடம்
நானும் ஒர் ஏமாளியே!!
கெட்டவை
கண்டு நல்லவையை எடுத்து
கெட்டவை கற்பித்த பாடம்
தந்த காயம் தாங்கியே
தூரமானேன்!!
கெட்டவை தவிர்த்து
மனசும் எண்ணமும் உறுதியாக
எனக்கான என்னை நானே
செதுக்கிக்கொண்டேன்!!
தவறுகளிடம் இருந்து
தவறிப் பாதம். வைத்தாலும்
நிலைகொள்ள முடியாமல்
திரும்பு பாதம் என்னை தண்டிக்க!!
ஓழுக்கமில்ல வாழ்வில்
சில நெடிமுடிந்தாலும் பலநெடி
மனசின் கோவம் என்
உணர்வின் தவறினை தண்டிக்கும் !!
அறிவுக்கும் உணர்வுக்கும்
நடக்கும் யுத்தில் உண்ர்வு தோற்றே
திரும்பிடும் தானாய்!!
மொய்யான நட்புக்கூட
கூடி நடந்ததில்லை என்னோடு
இற்றை வரை எழுதிய
கற்பனைகள் என்
வறுமையை காத்திடவில்லை
இருக்கும் வரை புரியாநேசம்
இறந்தவர் நிழல் முன் பேசும்
படையல் போன்றது!!
இதனை புரியா
மனிதனின் பொய்களேடு நடந்திடா
மனசு ஊமையான மொழி
போல்கூண்டுக்குள் நிழலானது!!
இதைபுரியா மனிதனே
எனக்கு பகையானான்!!!!
ஏக்கங்களாய் புதையும்
உள்ளத்தில் காயங்கள்
அதிகமே !ஆறுதல்
கிடைக்காமல் தவித்தாலும்.
கிடைத்ததை பிரித்தாலும்
கனவிலே கற்பனையிலே
நம்மை நாம் ஓழித்தாலும்
ஏக்கத்தின் வலிகள் நம்
தூக்கத்தை பறித்தே கண்ணீராய்
காத்திருக்கும்!!!!நம் உருவக்கண்ணாடி நம்மமை
மறைத்தாலும்
நினைவுக்கண்ணாடியின்
விம்பத்தில் பூத்திருக்கும்
இவ்வுலக நிறைந்த மனிதன்
இருந்தும் நமக்கான ஏக்கமே
தனியாய நம்மேடு வாழும்!!!
விழும்போது தாங்கிடவும்
அழும்போது புரிந்திடவும்
வாழ்க்கை யாரையாவது தேடி
கொண்டால் ஏமாற்றம் கைவிட்டு
கைபிடிக்கும் நம்பிக்கையாகும்!!!
உறைபனிகாலத்து பூப்போல்
உறைந்து விட்ட. என்உணர்விடம் தேடிபார்க்கின்றேன்
ஒரு நிமிடம் எனக்காக !!
ஒரு
உணர்வு பேசிடாதா என
தொலைத்தது என்னையே
என்பதால் அழுகின்றது
உணர்வுகள் வழியின்றி!!!
கைவிளக்கு கையேந்திய
காலம் தொட்டு
தெருவிளக்கு வழிகாட்டும்
காலம் வரை
புறாவிடம் தூது சொன்ன
காலம் தொட்டு
கைபேசி தூதாகும் காலம்
வரை பெண்மையின்
உடலுக்கே அதிககூட்டம்!!!கவிநடை நடந்தாலும்
கதைநடைநடந்தாலும்
அழகான கற்பனையாய்
விற்பனையாகின்றது பெண்
உடல்கள்!!குறை நிறைந்த
உடலானாலும் அழகான உடலானால்
அது கூட தேவையின் தேவையாகின்றது!!!
ஓடிக்கொண்டே இருக்கும்
வருடத்திற்க்குள் ஓடாமல்
நிக்கின்ற என் உயிரேசையே
உன்னைக்கேட்க்கின்றேன் வரும்
வருடத்தில் வருவதை தடுத்திட
என்னில் இயலாமல் போன
என்னுள் உள்ளே
என்னால்
எதனிடமும்கேட்டிட இயலாது
இயங்கிட சொல்லி
நீயாவது
ஒடிவிடு என்னுளிருந்து!!
முடியாதவாழ்விற்குள் விம்பமாய்
நிற்பதனை விட ஒவியமாய்
தொங்குவதே சிறப்பு!!!!
ஓடிய பாதையில்
ஒழிந்துகொண்ட நியத்தின்
விடியலே என் ஓயவு காலத்தின்
வெற்றி!!
தேற்றும்போன நாட்களில்
தூரமா போன உறவுகளின்
நியமே
என்.ஓய்வுகாலத்தின் மறதியில்
பூக்கும் நியத்தின் பூத்தோட்டம்
என் இறந்த காலத்தின் கசப்பில்
தூக்கிப்போட்ட நிமிடத்தின்
தூக்க தொலைத்த இரவுகளின்
விடியலே எனக்காய்
நானே எழுதிக்கொண்ட
நியத்தின் நிழல்
தொலைவாய் தொலைந்த
போலிகளின் முகமே எனக்காய்
போட்ட தொலையாவேலியின்
முற்கள்
அந்தனையும் பறித்தே நிற்கதியாய்
நின்ற நிமிடமே என் கருணையின்
முதல் பூ
ஏமாற்றங்கள் எதிர்காற்றாய் முகம்
சிதைக்க
எழுதிய கனவு கற்பனைக்குள்
தொலைய
என்னில் மறா புன்னகை சொன்னது
ஒன்றே
உனக்கானதாய் பூமியில்
ஓன்றுமில்லை உன்னை சோர
விதியின் கையில் நியமும் இல்லையென்பதே
உண்மை!!!!
ஒன்றை வார்த்தை தேடி
ஓன்பது வார்த்தை மறந்து
இன்றைவரை இயலாமல்
தோற்றாலும் தேடியலையும்
இதயம் அடையும் ஆனந்தமே
காதல்!!!
முடங்கியே கிடக்குது
மனசு
இயங்கிட மறுக்கின்றது.
இதயம்
இயல்பதை தடுக்கு
இயலாமை
இயன்றவரை முடியாமல் தேடுது
நிழலை
இருந்ததும் கிடைபதே தனிமை!!
ஒன்றிலிருந்து ஒன்றை
இயல்பாய் பிரிப்பது
இயலுமென்பதால்
பிரித்திட்டு மெருமைகொள்ளும்
நம் வாழ்வில்
இணைப்பதுவும். காப்பதுவும்
முடியாமல் தோற்பதே
நம் அறிவு!!!
சிலநிமிடமெளனத்தின்வலி
பல நிமிடத்து கண்ணீரின்திரை
நம்மை அறியாமல் நாம்
நமக்காய் செதுக்கும்.
நிமிடத்தின் மெளனச்சிலையே
நம் இதயக்
காயத்தின் மருந்து !!!
உள்ளம் பேசும் அழகில்
உதிக்கும். அழகான அன்பை
பேசும் இதயம் தன்
உணர்வை
தேடலில் தொலைப்பதே
காதல் தோல்வி
இல்லாமல்
இருப்பதாய் காட்டும்
கண்ணாடி இல்லையென்பதால்
கண்ணாடி தன் முன்னே
காட்டும் முன்
இல்லையென்றாலும் இருப்பாய்
காட்டும் கண்ணாடி. மனசு
முன் தோன்றாமலும்
காட்டும் வித்தையே
உனக்குள் உள்ள காதல் !!!
தென்றலினோடு
திசைகளோடு சிதறியேட
கண்களும் இங்கே
சுவையேடு விழிக்க
கனவுகளும் கொஞ்சம்
கொஞ்சலோடு கொஞ்சம்
சந்தோசத்தை கொஞ்சநேரம்
கடனாய் கொடுத்தது இவளுக்கு !!1
நாம்!
வாழ்வை கற்றுகொள்ள
ஒரு கற்பனையுலகின்
கனவுக் காதல்
கைபிடிக்காமலே நீந்துகின்றது
தரைதொடா வானில்
நியமில்லா நிழலென
புரிந்திடமலே!!!
நம் கற்பனையுலகு
விழிக்கும் வரை
நம்மை வார்த்தைகளே
பல நேரங்களில்
வாழவைக்கின்றது!!!
இருளே நீ விலகிட இருளானவள்
கேட்க்கின்றேன்
ஒளியே நீ பரவிட
தீபமாய் கேட்க்கின்றேன்
பகையே நீ இறைவன் ஆனதால்
திரியாய் நான்எரிந்தே
கேட்க்கின்றேன்
கருணையின் வடிமே என்
இல்லமானதால்
என் வாசலின்
ஒளியாய் கேட்க்கின்றேன்
உன் உள்ளத்தின் ஒளியாய்
என் பாவத்தின் கருணையாய்
உனக்குள் என்னை கேட்க்கின்றேன்
மீண்டும் தீயாக எழுந்திட என்
உள்ளத்தின்ஓளியே
ஒளியாகிட மீண்டும் வா
என்னேடு!!!
விளையாட்டாய் சிலசமயம்
பேசி கடந்திடும் நேரம்
நமக்கே அறியாமல் ஓரு பாவம்
பழியாய் தொடரும் தூரம் நியமாகின்றது
உன்னேடு பேசி உயிர்வரை
நினைத்து என்னேடு நடந்த
நிமிடம் கண் இருந்தும்
குருடாய் கண்ட மேகம்!!
இல்லையென்றபொது
இருந்தவரை காணவில்லை வாழ்வில்
உண்டென வாழ்ந்தபோது
உணர்வினைக்காணவில்லை
இரண்டும் வேண்டாமென்றபோது
உயிரினை காணவில்லை எனக்குள்!!
ஓற்றையில நின்றாலும்
ஒன்று கூடி வாழ்ந்தாலும்
உள்ள மனசினை
வைத்தே பூட்டிட இயலாது.
நாமே நமக்கான நல்தும் கெட்டதும்
என் மாமனுக்க என்ன ஆச்சி
மணித்துளிகள் வெறுத்தே
வாடும் தனிக்கதையாச்சி
கையேடு கைபிடித்த
கைகள் எங்கே போச்சி
காலையும் மாலையும
காணாமல் தேய்மிறையாய்
ஏங்கலாச்சி
கூடிய நட்பிற்கெல்லாம்
என்னென்ன ஆச்சி
கூடுவிட்டு. போன கவிக்கூயில்
தேடலாச்சி!!!
காடுதேடும் வயதாச்ச்சி
கைய்பிடி எங்கே
தொலைந்த போச்சி
அறிவுப்பேச்சு அடங்கிப்போக
உணர்வு கூடிபேசிடாட மனசேன்
தேடிவாடும் கதையேன் வந்தாச்சி!!!!
பிடித்தவை பிடிக்காமல் போவதும்
பிடிக்காதவை பிடித்தவையாக
மாறுவதும் நமக்கான காலத்தின்
மாற்றம் ஆனால் ஆண்மை
பெண்மையை
புடிக்கவில்லையென
கூறுவதை சரியென ஏற்கும்
மனிதனுக்கு ஓரு
பெண்சொன்னால் மட்டும்
மன்னிக்க முடியா தவறாகின்றதே
ஏன்?
எதையும் புரியாமலே
மரணம் வரை கூடவே போயென
விரட்டும் வாழ்வை விட்டு
பெண்மை தன்னையே நம்பியே
தனியே வாழபோவதும்
நாமே.
பெண்மைக்கு கற்றுகொடுத்ததே
கற்றுக்கொடுத்து கற்றுகொடுத்தே
தன்னைதொலைக்கும்
பெண்மையை உருவாக்கியே
இன்னும் கற்பனையிலே தேடிக்கொண்டே
வாழுவதே வாழ்வாகின்றது!!!
உணர்வுடையும் போது
நல்ல இதயமும்.
மனதுடையும் போது
நல்லநட்ப்பும்.
நம்மிடம் இல்லாத
போவதால்
தேற்க்கின்றது நம் பிறப்பு!!!
நல்லவங்க நல்ல வாழ
நல்லநாளே இல்லையேயென
எண்ணச்சொல்லுகின்றது. எல்லா
நாளும் தரும்துன்பம்!!!
வெற்றிக் கிண்ணத்திற்காய்
நாடுகள் போராடும் போதுஒரு இனமட்டும் நாடுகளை
வெற்றியடைத்துள்ளது
இங்கே!!
வெற்றிடையும் நாட்டின்
வெற்றிகிண்ணம்
ஒரு இனத்தின்
வெற்றிக்கிண்ணமாய்
தேற்கடிக்கப்படுகின்றது!!!
என்ற மனதை விட
எதுகும் வேண்டாம்
எனதனிக்கும்
மனதின் சுமையை
புரிந்தாலே !!!
வலியின் துடிப்பை
சொல்லமலே துடைக்கவும்
மனதிற்கு தோன்றும்
நாம்!தூரத்து
வெண்ணிலவாய்
தோன்றும் போதே
அருகே இருக்கும்
சிமினிவிளக்கின்
ஒளியின் இருள்
எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!
தடைகளை உடைத்திடும்
உறுதியுண்டு
தடைதாண்டியே
ஓடிடகால்களும் உண்டு
சுவர்களை உடைத்திடவலிமையு உண்டு
சுவர்தாண்டியேடிட
தைரியமும் உண்டு
சூழ்ச்சிகளை முறியடித்திட
அறிவும் உண்டு
சூழ்ச்சியால் வென்றிட
விவேகமும் உண்டு
உண்டான உண்டெல்லாம்
உள்ளிருந்தும் இல்லாமல்
உடைத்தெறிகின்றது வலிகள்
பெண்ணென
சுற்றியே தாக்கிடும் அம்பின்
கூர்மையின் வலியே
ஆயுதம்ஏந்தினாலும்
தோற்றாடுகின்றது
மண்ணில்
பெண்னென பிறந்ததன்
முகவரி!!!
இழப்பின்வலியால்
இழந்தஉணர்வால்
எழுந்த உரிமையின்
குரலில்கள் விழுந்த இருளின்
விடிவின் கண்ணீருக்குள் எரியுது
தீபம் இல்லையென்ற தாய்மையின்
ஊமையாய்!!!
படைப்பின்
இருபால் உணர்வினை
படைத்தவன் செய்த பிழையே
இதை
தனக்குள் தோற்ற
முப்பாட்டன்
அருகருகே வைத்திட பயந்தே
நம்மை நமக்காய்
தனித்தனியே வைத்தான்
இதுவே சிறப்பென
வைத்தவர் தவறென நம்மை
நாம் வென்றிட உடைத்தன்
பெறுமை
உறுதியாய்நின்றவரும்
தோற்றே தோற்றவரும் சேர்ந்தே
தம்மை நாமே
கூடிபேசும் நிலை!!
என் கற்பனைகள் என்
கண்களிடம் தேற்றபோதே
என் கண்ணீர்கள் என் கனவுனை
தொலைத்தது என் நம்பிக்கை
பொய்களிடம் தோற்றபோதே
என் அன்பிற்க்கு இதயமற்று போனது!!!
தொலைவாய் போகும்
மேகம் போல் தான் நம்மில்
மற்றவருக்கு ஏற்படும் உணர்வும்
காற்றடிக்கும் வரையே நிலைத்திடும்
தூரமாய் இருப்பவர்
துயரத்தில் பங்கு கொள்வது
போல் தான்
நம்மை மற்றவர்
புரித்துகொண்டதாய்
சொல்லிக்கொள்வதும்
வார்த்தைகளும்
என் பதைகளில்
இலக்கு இல்லை! என்பதால்முடிப்பவன் என்னை
நிறுத்திட போவதில்லை
அவன் எழுதிய இலக்குவரை
என் கால்கள்
நடத்து கொண்டே
இருக்கும்!!!
ஒன்றை புரியமாலே பலதாய்
மாற்றி விடும் நம் அறிவு நம்மை
புரியமலே மற்றவரை விமர்சணம்
செய்கின்றது பலதாய்!!!
யாரேடும் யாரும்
இல்ல வாழ்வில்
விட்டிட முடியா
கைதொலைபேசி போல்
வாழ்க்கை தேவைக்கேற்ப
உறவாகின்றது!!!
தொலைத்தது போக
மிஞ்சிய உயிரில் !!
எழுதிய தோல்விகள்
தோண்டிய குழிக்குள்
மேலும் பல உயிர்கள்
விழுந்தும் குழிகள்
அப்படியே!!!
அப்பாடியென
நினைக்கும் நிமிடத்தில்
தேற்றுவிடுகின்றது பெருமூச்சு கூட
அடுத்த நிமிட தோல்வியில்!!!
என்னால்
புதைக்கபட்ட வெற்றிஎன் தோல்விகளை
விட சிறந்தவையல்ல
என் தோல்விகளே
உண்மை முகம் கொடுத்தது
மனிதர்களுக்கு !!
நம் தவறுகளை அங்கிகரிக்கும்
உறவே நமக்கு பிடித்த
உறவாகின்றது தவறென சுட்டிக்காட்டும்
உறவே வெறுக்கபடுகின்றது
நம்மை நேசிக்க நாமே
தவறாகின்றோம்!!!
பிடித்ததிற்க்கும் பிடிக்காததிற்க்கும்
இடையில் நடக்கும் யுத்தமேவாழ்க்கை!!
பிடித்ததை அடைய போராடும்
நமக்கு தெரிவதில்லை எது
பிடிக்குமென!!!அதனால் தானோ
பிடிக்காததை பிடித்தே
பிடித்ததைஅடைகின்றோம்
ஒன்றை இதயத்தின்
காயத்திலேயே நம்
சந்தோஷகோட்டையின்
ஆரம்பம்!1 புத்தியிருந்தும்
உணர்வுகள் எழுதுவதே
பிடித்தவையாகின்றது!!
ஓற்றை சொல் தேடி
உதிர்ந்த வார்த்தைகள் கோடி
கொண்ட ஆசை தேடி
தொலைத்த நாட்கள் அதிகம்
பிறந்த கனவை சொல்ல
பிறக்காமல் போன விடியல்கள்
ஊமையானது நியம்.
இருந்தும் நிழலேடு உரையாடல்
நாம் இருக்கும் கற்பனையில்!!!
நினைவுகள் பேசும்
உணர்விற்க்குள் கொஞ்சம்
நியங்கள் கண்ணீர் சிந்தியிருந்தால்
துளிகளில் கூட ஓரு தாய்கனவு
பிறந்திருக்கும்
காத்திருந்த சுந்திரம்
காத்திடா விடுதலை
காயமான உடல் காத்திடா
உணர்விற்குள் அனாதையானது
தாய்யின் தாகம் !!!
விட்டேடும் நினைவேடு விட்டேடா
நியாமானாய் மாமா
கற்றேடும் வாழ்வேடு கட்டுயணைக்கும்
உறவானாய் மாமா
இட்டுபேசும் பேச்சோடு
இட்டுநிறப்பிய ஆசை மாமா
கொண்டி சிதறிய மல்லிகைக்கைள்
நான் கட்டி போட்ட மாலை மாமா
அறிவுள்ள
புத்தகமென்றின் அழகிய
பக்கங்களை புரட்டியதில்
அழகான பக்கங்களாளது என்
பக்கங்கள்
எனக்குள் கலந்த என்
கற்பனையின் உயிரின்
வடிவம் மாமா. நீ!!!
கடவுள் கூட படைத்திடா
ஆண்மையின் சிகரம்
மாமா நீ!!!
உன்னோடு வாழும் கனவுகளிள்
அழகுகளில் பூத்த பூவின்
புன்னகை மாமா நீ !!!
பூமிதனில் யாரும்
படைத்திடா கவியுலகின்
நாயகன் மாமா நீ!!!
தேடுபோதே தொலைக்கும்
காதலின் தொலையா வாழ்க்கையின்
இறுதி மூச்சின் வெப்பத்தில்
தொட்டணைக்கும் முதுமைக்கும்
காதல் கொள்ளும் என் காதல்
மாமா நீ!!!!
கைபிடித்த மழைகாலம்
கைதொட்டிடா வானவில்
கைகோர்த்திடா தனிமை
முதுமையையில் சொன்னது
கற்பனையின் வெறுமையில்
கரைத்திட்ட நிமிடத்தின்
தனிமையின் கொடுமை!!!
என் இலக்கணம் தொலைத்த
இலக்கியம்!
இலக்கணப்பிழையாது
என் இலக்கணப்பிழையான
இலக்கணம் இலக்கியமாக
வேண்டாம்!!
இருபவர் தொலைத்திடா
இலக்கணமாகிடவே ஆசை!
என் இலக்கின் பாதையில்
விழுந்த பூவிற்கு ஒரு அழகிய
இலக்கணம் கிடைத்திட்டால்
என் வாழ்விற்க்குள்
ஒரு மழைக்காலம்
கண்ணீர் காலத்தை வென்றதை
கல்லறை பூ பெருமையாய் கூறும்!!!
கடந்திட முடியாமல்
மனிதன் தன்னை தொலைப்பதே
ஓன்றை உணர்வை
தனக்குள் ஜெந்திட முடியாமல்
தன்னைதொலைபதாலே
விளையாட்டாய்
திரிந்த மனதை விளையாடி
பார்த்த இறைவனுக்கு மட்டுமே
புரிந்தது வலிகள்
கொடுமையானதேயென
தேடிபார்த்தும் கிடைக்காமல்
கல்லாய் நிக்கின்றான்
விடைதெரியாமல் !!!
தேடிப்பா்த்தேன்
மாமா
தேவைகள் புரியாமல்
போனது
தேடாத்தேடலாய்நீ
வந்தாய் மாமா
தேடல்களற்ற தேவை நாமேயாக
தேவைகள் புரிந்திடா
தேடல்கள் புரிந்திட
நம் வாழ்க்கை
அழகான மாமா!!!
உன்னேடு நினைவிருக்க
இருளேடு கனவு சிறைபட
என்னேட உயிர் விண்ணேட
போகா கல்லறைக்குள்
என்னை உயிரோடே
பத்திரமாய்
அடைத்தே வைத்தே சென்றவன்தன்னேட கனவிற்காய்
கண்ணேடு
பார்த்த என்னேட உருவத்தை
மண்மீது வரைகின்றாய்
ஏதோ கற்பனையில்
உனக்காய் !என்னேட
ஆசையும் உன்னேட கற்பனையும்
ஓன்றை ஓன்று தோற்றே
வீழ்ந்ததால்
என் நிழல் கண்டே அச்சம்
கொள்ளுது கற்பனை தோல்வியாய்!!!
நம்மை நாமே அழித்து
கற்பனைகைக்குள்
நாமே அடைத்து
வைத்த விடுதலை !!
நம்மை சிறைவைத்து
விற்பனை சந்தையில்
உயர்ந்தே நிக்கிக்கின்றது
வரலாறின் சிறப்பாய்!!
பல கல்லறை
பேசும் வலிகள்
கறைபட்டு
உடைத்தெறிபட்டு
சுயமற்ற உணர்வுகளாய்
சுகங்களை
கடன் வேண்டி
கடமை பேசும்
கடன்கார்கள்
கடனுக்கு
விற்ற விடுதலையாய்
கற்பனையின் சிகரத்தின்
உச்சத்தில் தினமும்
தேடியலைகின்றது
தமிழில்
விடுதலையை!!
இடைவிடா இடைவெளியின்
இடையே சிக்கிக்கொண்டதுநினைவு
இடையரும். கயவரும்
கடந்திடும் வனத்திற்க்குள் பெய்தேடும்
மழையை போல் தடையற்றே
என்னுடனே ஓடுதே
உன் நினைவு
ஒரு வானம்பாடியின் இசைக்குள்
சிக்குண்ட ஓரு குரலாய்
ஒலிக்கின்றது உன் நினைவு
யாரேடும் சோரா ஓற்றை குரல்
ஓசையை ப்போல்!!!
இருக்கும் நிமிடம்
இல்லெயென சொன்ன
வலிகளுக்கு மட்டும்
தெரிந்தது தொலைத்தையாவும்எனக்கு
கிடைக்கா நிமிடமென
கற்றிட வைத்த நிமிடம் கற்று தந்த
நிமிடத்திற்க்கு சொன்னது
நான்கற்றிட்ட நிமிடத்தை
விட என் வாழ்க்கை கற்றுதந்த
நிமிடம்
எந்த புத்தகம் என்னாக்காய்
கற்று தந்திடாத பாடமென!!!
மாமான் சொந்தம்
மரக்கிளிக்கு இல்லையென
மரிக்கொலுத்து
சொன்ன நிமிடம்
கிளிக்கு சொந்தமான
மாமன் நினைவுக்கு மட்டுமே
சொந்தமானான்
சொன்னதை சொல்லும்
கிளிக்கு சொல்ல மட்டும்
உரிமையான மாமன்
தந்தது காதல் மட்டுமே!!!
நமக்கு உரிமையான ஒன்றை
இழக்கும் நிமிடம் வலியே
அதுவே நம்
சொந்தமில்லையென
பார்க்கும்
நிமிடம் உரிமையற்றே
விலகிவிடுகின்றது மனசு!!
பிடித்தவை தூரமாய் போக
பிடிவாதமாய் வந்தமர்ந்தது
சாபம்
கிடைத்தது தூரமாய்போக
தடையாக வந்தமர்ந்தது
சாபம்
கண்டதை காணததை
சொல்லிகொண்டே
கற்றுதந்தே தொடர்ந்தே
கூட நடக்கின்றது
சாபம்
வாழ்க்கையென்னும்
தொலைதூரத்து நெடிப்பொழுது
சாபத்தை மாற்றிடாதே
தவிக்கின்றது
கூடாவிதியால் !!!
ஓய்வற்ற இயந்திர
வாழ்க்கைக்கு கொஞ்ச
நிழல் மட்டும் கிடைத்திட்டால்
போராட்டம் கூட அனுபவமாகும்!!
நியமற்ற உயிருக்கு கொஞ்சம்
அன்பு உண்மையானால்
கோழைக்கும் போராடும்
உறுதிவரும்!!!
கையேடு ஒரு அழகான
வாழ்க்கை கைசோர்ந்ததைகைவிட்ட பின்னர் கூட
புரியமலேயே
கையேடு இருந்த தன்
விருப்பத்தை கைவிட்டு
போய்
தன்னை மாற்றிகொள்ளும்
மனிதனுக்கு கூட
ஒரு கைபிடிப்பு தேவைபடுகின்றது
பல அனுபவங்கள
கண்முன்னே இருந்தாலும்
இன்னொரு வாழ்க்கை
கொடுக்கும் ஏமாற்றம் வரை !!!
இருப்பதால் நினைப்பதை
செய்திட ஆடம்பரத்தை
தேடியேடும் கால்களுக்கு
தெரிவதில்லை மற்றவரை
மதித்திட
அள்ளி இறைப்பதால் பெருமை
கொள்ளும். கைகளுக்கு
தெரிவதில்லை மற்றவரின்
தேவைகள்
இல்லையென ஒன்றுமில்லையென
காட்டதுடிக்கும் மனசுக்கு
தெரிவதில்லை
இருப்பவரின் காத்திருப்பின்
நிமிடம்கரைந்தேடி
வெறுப்பாகி கசப்பாகும்
வாழ்த்துக்கள்!!!!
தண்டிக்க தெரிந்தால்
மன்னிக்கவும் கற்றுக்கொள்
போட்ட விதைகள்
உயிர்கொண்ட வேரை
பிடிங்கிய வலியை
கற்றுக்கொண்டு துடிக்கும்
இதயத்தின் வலியை விட
பெரிதல்ல
உற்ற பந்தம்
உயிரேடு இருக்க
மற்றதெரு பந்தம்
உன்னில் பெரிதற்ற
உன்னால்உருவான
வாழ்க்கை பெரிதாகும்
உன்னேடு பேசிய வார்த்தைகள்
மழையேடு பேசிய மலரின்
தன்னம்பிக்கை பறித்துபோன
துளிகளின் மரணம்!!!
ஓன்றாய் கூடி
நன்றாய் வாழ
ஓன்றை கொண்டாடினால்
நாம்
இறைவரைந்த மனிதன்!ஓன்றையெடுத்து
நாலாய் உடைத்து
ஐந்தாய் நின்று
எதையும் கொண்டாடமல்
இருக்கம் நிமிடத்தை
கறுப்புத்துணியால்
கட்டி வைத்ததாய்நினைத்தால்
நாம்
மனிதன் வரைந்த
இறைவன்!
முதுமையின் ஏக்கத்திற்குள்
சிறைபட்ட தேடலாய்
கைவிட்ட கரங்களின் தூரம்!
கண்தேடா பதையேர
காத்திருப்பால்
ஏக்கம் கொண்ட இதயம்
காத்திடாமலே காதுகளேடே
விசாரிப்பு!
பூட்டபட்ட அறையைபோல்
தூரமான உறவுகள்
பணத்தேடு குதுகலம் !
தேவயின்றிய ஆடம்பர
தேவையால்
தேடிபேசும் சுகவிசாரிப்பு!
முன்னே பின்னே சித்திக்கா
முடிவெடுப்பால்
முதுமைக்கு வயது போதாதே
போகின்றது தீயேடு!
ஒய்விற்காய் ஏங்கும்
மனதினை அலைச்சியம்
செய்யும் போதே
போராடும்வாழ்வு
ஓய்விற்காய் தூரமாய்
ஒடுகின்றது
முடிவுகளை
தாமதமாக சிந்திப்பதால்
கற்றுக்கொள்ளும்
வயதைத்தாண்டி
கற்றுக்கொடுக்கும் வயதில்
நம் வாழ்வியலை சரிசெய்ய
முடிவை எடுக்கின்றோம்!!
இன்றைய வாழ்வியலில்
நாம் எடுக்கும் முடிவு
மற்றவரின் தவறான
முன் உதாரணமாகின்றதால்
நம்மை மதிக்க நம்மிடம்
எந்த காரணமும் இல்லாமல்
போய்விடுகின்றது!!!
விடியலே இல்லையென
இருளேடு கடந்தவை கற்று
தந்தையே விதியென
கடந்திட்ட உயிரில்!
ஒளியாய் தேயும்
உணர்வில்
புதைக்கபட்ட உடல்
சிதையும் காலம்
வரை
மறாதே தொடரும்
நியங்களின் வலிகளால்
நிழலுக்குள் வரைந்த
ஒவியமும் அழுதிடும்
இவள் விதி கண்டு!!!!
இன்மைகள் கொண்டே
நன்மைகளை சொல்லியே
போகும் பாதையேரம்
கனவுகளை போல் சில
நிமிடங்கள் நம்மையேன் சந்தித்தே
கடக்கின்றது என தெரியமாலே
நின்று ரசிந்து தேடுவதே நம்
வாழ்வின் புரியா கேள்விகள்
அந்த நிமிடம் வரமலே
இருந்திருக்க கூடாதாயென
பல நெடிகள் புலம்பினாலும்
தடுத்திட முடியா நியதியே வாழ்க்கை
ஓரு கூட்டம்
அறிவேயில்லையென
அறிவுகள் கூற
ஓரு கூட்டம்
தவறுகளை தேடி
திருத்தியே வாழவைக்க
ஒரு கூட்டம்
இப்படி
கூட்டமாய் சுற்றும்
கூட்டத்தில் ஓருவர்
நேய்யில் விழுந்தாலும்
துன்பத்தில்
விழுந்தாலும் காணவில்லை
ஓருத்தரையும் !உண்மையில்
அன்பின் உருவமற்ற
அன்பபை தொலைத்திட்டே
மற்றவர் வாழ்க்கையை எடுத்து
இன்னெருவரின் பொழுதுபோக்கவே
கூட்ட மெல்ல கூடுதோ
உறவாய் !!!
தோல்சாய்ந்தே கவலை மறக்க
தோழன் வந்தான் என்னோடு
விம்மலுக்குள் கரைந்தே
காணாமல் போன காலத்தின்
விக்கலைப்போல்!!!
எழுந்தின் வடிவமாய்
கவியின் உண்ர்வாய்
கற்பனையின் உருவமாய்
என்னைக்கொடுத்த கனவின்
விழிகள் குருடானதால்
ஊமையானது மொழியின் காதல்
ஆர்ப்பாட்டமின்றியே!
நகர்கின்றார்
ஒன்றை எடுத்துகொண்டவர்
ஆர்ப்பாட்டமாய் வாழ்கின்றார்
விட்டு கொடுத்தவருக்கு
மட்டுமே மனசின் உணர்வு
புரிவதால்!! தன்னை
விட்டுக்கொடுத்தே
தனியாய் வந்துவிடுகின்றார்
இதை புரிந்தவரே வாழ்வில்
மன்னிக்கவும் தெரிந்ததவர்
கனவுகள் அழகாய்
தோன்றிமறைகின்றது
கையில் கிடைக்காமலே
வாழ்க்கை தோல்வியேடு
புன்னகைக்கின்றது
கனவை நேசித்தும் மறந்தும்
காலங்கள் ஒடி மறைகின்றது
கனவுகளாய்!!!
என் மரணத்தின் பாதையேரம்
பல மரணத்தை கடக்கின்றேன்
எந்த மரணமும் மனிதனுக்கு
வலியை கொடும்பதாய் தெரியவில்லை
அன்று மரணத்தின் இழப்பிற்க்குள்
இருள் சுழ்ந்தது இன்று
பணம் கொண்ட வெளிச்சங்கள்
பாதையை தெளிவாக்கியே போக
வலிகள கூட ரணங்களாகதே
கடந்து போகின்றது!!!
சின்ன சின்ன விடையங்களில்
கூட குட்டிக்குட்டி சந்தோஷம்
இருப்பதை புரிந்த இதயமே
மகிழ்ச்சியாய் வாழ்கின்றது
ஒருவாழ்க்கை!!
இன்னெருவரின் வாழ்க்கையைபறித்து நமக்கு யாசகமாக
கொடுப்பது எப்போது
நமக்கு புரிகின்றதோ!!!
அப்போதே!! அந்த வாழ்க்கையில்
நாம் தோற்றுவிடுகின்றோம்
எனக்கு தானமாக
கிடைக்கும் வாழ்க்கை
பிடிப்பதில்லை அதலால்
யாருடைய வாழ்க்கையையும்
யாசிக்கவில்லை!! பறிக்கவுமில்லைநானே தனியாக வாழ்வை
வாழத்தொடங்கினேன்
சிலநேரம் வெறுப்பும் வரும்
சிலநேரம் கண்ணீரும் வரும்
ஆனாலும் யாரும்
என்னால் அழுவதில்லை!!!
விட்டுக்கொடுத்ததன் வலி
விட்டுக்கொடுத்தவர் மட்டுமே
உணரும் போது விட்டு பிரிந்தவர்
எப்படி பிரிவின் வலிகளை
உணர முடியும் பிரித்தவர்
புரிவதில் பிரிவுமில்லை பிரிவுகள்
பேசிட காதலும் காத்திருப்பதில்லை
காத்திருந்தால்
தொலைபது காதலுமில்லை!!
சிதறியே வாழும் மனிதன்
ஓற்றைசொல்லால் ஓற்றை
குடும்பத்தை ஓன்றாக்கி போனான்
குடும்பமாய்வாழும் மனிதன்
தன்னை காணவில்லையென
ஒற்றை குடும்பத்தை கையில் வைத்தே
நித்தம் சண்டையிடுகின்றான்
இங்கே
இறைவனையும் காணவுல்லை
இறைவண் படைத்த மனிதனையும்
காணவில்லை!!!மதம் மட்டும்
வாழ்கின்றது!!!!
ஆட்சியாளன்பேசும்மொழி
ஆட்ச்சிபுரியாயமல் உயரும்மொழி
காலத்தின் மொழிகளேடு
காலத்தோடும்கவிதைமொழி
யுத்த்தில் காலத்தளமாடும்
உதிரத்தின் வீரமொழி
அழித்தாலும்அழிவின்றி
வாழும்மொழி
வரலாறுகள் தேடிப்பேசும்
பண்பின்மொழி
வரலாற்றையே தேற்கடித்த
வெற்றியாளன் மொழி
படித்திட படித்திட
சுவை தரும் அன்பின்மொழி
பலமொழிகள்தேடிப்பேசும்
பழமைமொழி
திறமையாளனை படைத்தே
திறம்பட ஆண்டமொழி
தேடியும் ஆடைத்திடா
தேசமின்றி தேசம் வாழும்
இனிய மொழி இருந்தும்
ஏனோ தனக்குள் தானே
சண்டையிட்டே தேற்குது வீனாய்!!!
விழுந்தபோது உயர்ந்த
கையின் முன்னே
வெட்டிக்கதை பேசிய
உருவங்கள் !உடைத்தே
நெறுங்கியதுகள்களில்
கைவைத்தே எழுந்தவள்இவள்!!!இவளை
அழித்திட முன்றவரையும்
கைப்பிடித்தே நடக்கின்றாள்
விழுந்தாலும் எழுந்தாலும்
இவளிடம் இருப்பது
நம்பிக்கை மட்டுமென்பதால் !!!
மனிதனிடம் பாடத்தை
கற்றுக்கொண்டவள்
இயறக்கையோடு காதல்
கொண்டவள் தன் பாதையில்
தனிமைக்கு துணையாய்
விதியோடு விளையாடி
யார் மேலும் பகையின்றி
போகின்றாள் உண்மையையும்
பொய்யையும் வேடிக்கை
பார்த்தபடி!!!!1