"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு எழுகோலின்
மெளனத்தில்
ஊமையான மொழியில்
சிதறிய ஒரு துளி
என் கற்பனைச்சிதறலின்
உயிர்த்துடிப்பு!
Post a Comment
No comments:
Post a Comment