Monday, 7 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிடித்தவை தூரமாய் போக 

பிடிவாதமாய் வந்தமர்ந்தது  

சாபம்



கிடைத்தது தூரமாய்போக  

தடையாக வந்தமர்ந்தது 

சாபம்

கண்டதை காணததை

சொல்லிகொண்டே

கற்றுதந்தே தொடர்ந்தே

கூட நடக்கின்றது

 சாபம் 

வாழ்க்கையென்னும் 

 தொலைதூரத்து நெடிப்பொழுது

சாபத்தை  மாற்றிடாதே

தவிக்கின்றது

கூடாவிதியால் !!!

No comments: