Monday 7 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பிடித்தவை தூரமாய்

போக பிடிவாதமாய்

வந்தமர்ந்தது  சாபம்

கிடைத்தது தூரமாய்

போக  தடையாக 

வந்தமர்ந்தது சாபம்

கண்டதை காணதை

சொல்லிகொண்டே

கற்றுதந்தே தொடர்ந்தே

கூட நடக்கின்றது சாபம் 

வாழ்க்கையென்னும் 

 தொலைதூரத்து நெடிப்பொழுது

சாபத்தை  மாற்றிடாதே

தவிக்கின்றது

கூடாவிதி!!!

No comments: