Monday 19 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓடிக்கொண்டே இருக்கும்

வருடத்திற்க்குள் ஓடாமல்

நிக்கின்ற என் உயிரேசையே

உன்னைக்கேட்க்கின்றேன்  வரும் 

வருடத்தில் வருவதை தடுத்திட

என்னில்  இயலாமல் போன

என்னுள் உள்ளே 

 என்னால்

எதனிடமும்கேட்டிட இயலாது  

இயங்கிட சொல்லி

நீயாவது



ஒடிவிடு  என்னுளிருந்து!!

முடியாதவாழ்விற்குள்  விம்பமாய்

நிற்பதனை விட ஒவியமாய்

தொங்குவதே சிறப்பு!!!!

No comments: