ஒன்றைநினைத்து ஓன்றுக்காய்
காத்திருந்து ஓன்றால் இழந்தது
ஒன்றுமில்லாமல் போவதை விட
ஓன்றை தொலைத்து தன்றாய்
வாழ்பவர்களே. சிறந்தவர்கள்!!!
ஒன்றைநினைத்து ஓன்றுக்காய்
காத்திருந்து ஓன்றால் இழந்தது
ஒன்றுமில்லாமல் போவதை விட
ஓன்றை தொலைத்து தன்றாய்
வாழ்பவர்களே. சிறந்தவர்கள்!!!
கால்களில் அலைமோத
கடல் நீர் உப்பாகி கண்ணீர்
துளி விழுகின்றது அலைமேல்
முடியாத நினைவிற்க்குள்
கடனாக கேட்ட ஆசைகளை
அலையேடு போட்டேன்
என்னைப்போல்
பூவாகியே கருகிய ஆசைகளை
கைபிடித்து நடந்தே பட்டகாயங்கள்
நிலையாக நின்றே சொன்னதால்
மெளனமாய் திரும்பியது மனசு
ஊமையான விழிகளில்
ஓவியமாய் போன ஆசையை
கற்பனைகளிடமிருந்து கடனாய்
வாங்கியதை கற்பனையிடமே
கொடுத்திட்டே அமதியாய்
செல்லுது மனசு
இதன் பின்னே நானும்
அமைதியாய் செல்கின்றேன்
வாழ்க்கையின் கைபிடிதூரம்
மரணம் காத்திருக்க கைவிட்டு
போகின்றேன் என்னை!!!
கையெடுத்து கைபிடித்து நடந்திடாமல்
ஊனமாய் போன ஆசைகளில
தடுக்கிவிலுத்திடமால்
விலகியே போகின்றேன்
விதியிடமும். மதியிடமும்
மன்னிப்பை கேட்டுக்கொண்டு
நிழலின்றிய பாலைவனம்
நியமதனை சொல்லியதை நம்பி
என் மனசைபோல் நானும் போகின்றேன்
தன்னம் தனிமையை நேசித்தபடி
இவ்வுலகின் விந்தையில்
சிக்கி தவிக்காமல் விலகியே செல்கின்றேன்
என் மனசைபோல்!!!!
அழிவுகள் இழப்புக்கள்
சொல்லி ச்சொல்லி ஒரு
கூட்டம் தன்னை வாழவைக்கு
பெண்னே உன்னை கைதியாக்கி
இழப்பை ஆயுதமாக்கி
தன்னை முன்னேற்றுது ஒரு
கூட்டம்
விடியல் தேடுவதாய்
விடுதலை பேசிப்பேசி
விமர்சணத்தால்
உன்னை அடிமையாக்கி
தன்னை முன்னேற்று ஓரு
கூட்டம்
உன்னைவிட உயர்ந்தவர்
இல்லையென்பதால் உன்னை
வைத்தே நாடகமாடி தன்னை
முன்னேற்று ஓரு கூட்டம்
தமிழ்தேசம் தமிழ்பற்று
பேசி பேசி மண்ணில் வென்ற
மரணத்தை ஆயுதமாக்கி
ஆடம்பரத்தை சொந்தமாக்கி
ஆடம்பர வாழ்க்கை தேவைக்காய்
அங்கே. இங்கே நல்லவர் போல்
பாசாங்கு காட்டுது ஓரு கூட்டம்
தன் குடும்பம் தன் வாழ்க்கை
உயர்வடைய அழிவுமில்லை
இழப்புமில்லை தினமுமில்லையென
யார்யாரிடமே பெருமைபேசி
நடிக்குது ஓரு கூட்டம்
தேசபற்றாய் இருப்பதாய் இவர்களை
போல் இருபதை விட
நம்மிக்கையின் விதையாய்
எழுந்திடு உன் பின்னேயும்
வருமே கூட்டம்!!
விடுதலை தேடிய இழப்பின்
மண்ணில் ஒரு விருட்சமாய்
எழுந்திடு வெட்டிட வாளும் வாலும்
வரும் கண்ணீர் துளிகள்
இல்லை வாழ்க்கை அடைபட்ட
இடத்திலேயே
எழுந்திடும் திறமையே வெற்றி
அந்தவெற்றியேடும் வருமே
ஒரு கூட்டம்
உயிர் பயந்தேடி
உன்னை கேலிபேசும்
மனிதனுக்கில்லை வலிகள்
உன்னை அழவைத்துக்கொண்டே
உயரும்மனிதனிடம்
இல்லை உண்ர்வு
உன் பயணத்தை உன் விருப்படி
அமைத்திடுக
அழிவின் பின்னே
உயர்ந்த பல சரித்திரம்
கண்முன்னே
புதிய வரலாறு படைத்திடுக!!
கூட்டமும் கைதட்டி கூட்டாமாகும்
உன்னோடு!!!
நம் உணர்வேடு கலந்த
ஒன்றை இழந்த பின்னர்
அந்த உணர்வின் அழகை
எந்த உண்ர்வும் நமக்குள்
எழுதிட முடியாது
நம்மை சுற்றி நமக்காய்
நிறைந்த இதயங்கள்
நம்மேடு இருப்பதாய்
பெருமைபேசியி்ருப்போம்
அப்படியாயென !!!
ஒரு
ஓற்றை சந்தர்ப்பம்
நமது பெருமையை
உடைத்தெறிந்து விட்டு
போய்விடுகின்றது
எப்பவும் ! ஓரு பிச்சுவிரல்
ஓன்றே
உண்மையாய் இருப்பதாய்
உணர்த்தி செல்கின்றது மாய்யையாய்
காலம்!!!
வேடிக்கை பார்த்தவிழிகள்
வலியேடு அலைநோக்கியே
ஏங்குகின்றது
வந்த அழிவே அறிய விழிகளாய்!
தன்னையிழுக்கும் அலைமோத
இரு கரம் தேடியே
உறவிழந்து உடல் நடுங்க
அலைமேதும் நீரைபோல்
தன் மரணத்தின் நெடியின்
அச்சத்தில் ஓரு கரம் பிடித்து
உயிர்சுமக்க தேடியவழிமுடியே
அலையிழுக்க அலையேடு
அலையாய் தவிக்கின்றது
உடல்களேடு உடலாய்
உடல்போவதை பார்த்த விழிகள்!!!
தம்
கனவினை தாமே
செதுக்கிடுக
மற்றவர் கைகளில்
உளியினை
கொடுத்திடாது இருந்திடுக
உளியினை பிடிக்கும் கரம்
எப்பவும் நம்மை வென்றிடும்
கரமாகவே கண்டிடுக!!
இல்லையெனில்
கனவு தடுமாறும் நம்மை போல்
தன்கனவைவெல்ல தானே
சிந்தித்திக்க தன் கனவேடு
மற்றவரையும்பயணிக்க செய்க
தன்கனவிற்குள்யாரும்
நிரந்தரமுமில்லையென
உணர்விற்கு சொல்க
கட்டிப்போட்டு கதைபடிக்க
கனவு தேவையுமில்லயென
சிந்தித்து செயல் புரிக
காலத்தின்மாற்றதேடு தன் கனவையும்
சோர்ந்தே மாற்றிக்கொள்க
கனவிற்க்கும் வயதிற்க்கும்
தொடர்வுகள் இல்லையென்று
விம்பத்தை உடைதெறிக
கனவேடு
ஆசைகளை கலந்திடாமல்
கையெடுக்க
மற்றவர் வார்த்தைகளையும்
கொஞ்சம் செவியெடுக்க
தேவையானதை அறிவிற்குள்
அடக்கியே சிந்திக்க
தேவையற்றதை செவிவழிவிடுக
தன்கனவினை மற்றவர் விரும்பிடும்
வித்தைகளை கையெடுக்க
ஓடும்வேகத்தை
ரசனையேடு கைபிடிக்க
கனவை உன் ஆசைகாய்
கட்டிபிடிக்காதே
ஆசையை வெளியேடு கனவை
வென்றிட ஆசையைத்திடுக
மாற்றதின் குடையை வானவில்லாக்க
கனவு வண்ணங்களாகும்
இதயங்களேடு!!!
இல்லையேல் கனவேடு போராட்டமே
மாற்றதின் புள்ளியே
மனிதனின் வாழ்க்கையின் புள்ளி
சிந்தனையின் வரைவை உன்
கற்பனையில் செதுக்கு தானாய்
கனவு நிலைத்திடும் உன்னை சொல்லி
உன்னை நீயே கனவிற்காய்
யாரிடமும் கொடுக்காதே
பிச்சையிடும் கரங்களில்
உன் கண்ணீர்துளியை விழுத்தாதே
உன் வலிகள் உன்னையே
கேலியாய் பார்க்கும்
கனவை உருவாக்கிட தெரிந்தவனுக்கு
அறிவே சிறந்த ஜோதி!!!
முமையில் ஓரு ஓய்வுகாலம்
வரமாய் கிடைத்தால் மண்ணில்
மீண்டும் அப்பா அம்மா கைபிடித்து
நடந்திட காத்திருக்கு
ஒரு பொற்காலமென
தானாய் கைபிடித்த தனிமை
கண்ணீர்துடைத்து எழுந்திட
சொல்லு என்னை
காலத்தேடு கற்றவை
உன் பாதையில் பயம் தராது என்று
மீண்டும் நான் நானாய்
வாழ எழுந்திட
சொல்லு கண்ணீர்துடைத்தே
மிருகங்களின்நட்பாகி
குருவிகளின்இசையாகி நாகத்தேடு
வம்பிழுந்து அச்சம்போல் நடித்து
எழுந்துபடமெடுக் அருகிருந்தே ரசித்து
மீன்பிடித்தே மீண்டும் நீரில் விட்டு
அல்லிபூக்க நிலாவைத்தேடி
கரையோரம் காத்திருந்து நிலவேடு
கதைபேசி கவிசொல்லி
பூக்களேடு சண்டைபோட்டு
பூஙிதழ் திறந்திட காத்திருந்து
போர்வை விலக்கி ஆதவன்
ஓளிகண்டு பனிதுளியில் கால்
நனைக்க எழுந்திட சொல்லு தனிமை
கண்ணீர்துடைத்து
காட்டின் சொல்லப்பிள்ளையாய்
நடைபோட
அச்சமில்லை துன்பமில்லை
குறையேடு வாழும் வாழ்க்கையில்லை
ஆடம்பரதேவையில்லை அழுகையைம்
தேவையில்லை
எழுந்திட சொல்லு தனிமை
கண்ணீர்துடைத்து
தொலைத்த
பொம்மை தேடிய சிறுமியாய்
என் அழகான நாட்களை தேடியேட
தனிமை கூப்பிடுது என்னை
ஆசையாய்!!!!
ஓரு எழுகோலின்
மெளனத்தில்
ஊமையான மொழியில்
சிதறிய ஒரு துளி
என் கற்பனைச்சிதறலின்
உயிர்த்துடிப்பு!
தாமரைகுளத்தண்ணீருக்குள்
வெண்தாமரையை மழை
நனைக்க
நனைவதை
வேடிக்கை பார்த்தவர்
தமரையை திட்டி
செல்கின்றனர்
கண்ணீருக்கும் தண்ணீருக்கும்
அர்த்தம் புரியாமல்! பல பூக்களின்
வாழ்கையைம் இற்றைவரை
அர்த்தமற்ற மரணமே!!!
நல்லவை கெட்டவை
அறியாமலே எல்லாம்
நல்லவையாய் தெரிந்த நிமிடம்
நானும் ஒர் ஏமாளியே
கெட்டவை
கண்டு நல்லவையை எடுத்து
கெட்டவை கற்பித்த பாடம்
தந்த காயம் தாங்கியே
தூரமானேன்
கெட்டவை தவிர்த்து
மனசும் எண்ணமும் உறுதியாக
எனக்கான என்னை நானே
கற்றுக்கொண்டேன்
தவறுகளிடம் இருந்து
தவறிப் பாதம். வைத்தாலும்
நிலைகொள்ள முடியாமல்
திரும்பு பாதம் என்னை தண்டிக்க
ஓழுக்கமில்ல வாழ்வில்
சில நெடிமுடிந்தாலும் பலநெடி
மனசின் கோவம் என்
உணர்வின் தவறினை தண்டிக்க
அறிவுக்கும் உணர்வுக்கும்
நடக்கும் யுத்தில் உண்ர்வு தோற்றே
திரும்பிடு தானாய்
மொய்யான நட்புக்கூட
கூடி நடந்ததில்லை என்னோடு
இற்றை வரை எழுதிய
கற்பனைகள் என்
வறுமையை காத்திடவில்லை
இருக்கும் வரை புரியாநேசம்
இறந்தவர் நிழல் முன் மேசும்
படையல் போன்றது இதனை புரியா
மனிதனின் பொய்களேடு நடந்திடா
மனசு ஊமையான மொழி
போல்கூண்டுக்குள் நிழலானது
இதைபுரியா மனிதனே
எனக்கு பகையான்!!!!
ஏக்கங்களாய் புதையும்
உள்ளத்தில் காயங்கள்
அதிகமே !ஆறுதல்
கிடைக்காமல் தவித்தாலும்.
கிடைத்ததை பிரித்தாலும்
கனவிலே கற்பனையிலே
நம்மை நாம் ஓழித்தாலும்
ஏக்கத்தின் வலிகள் நம்
தூக்கத்தை பறித்தே கண்ணீராய்
காத்திருக்கும்!!!!நம் உருவக்கண்ணாடி நம்மமை
மறைத்தாலும்
நினைவுக்கண்ணாடியின்
விம்பத்தில் பூத்திருக்கும்
இவ்வுலக நிறைந்த மனிதன்
இருந்தும் நமக்கான ஏக்கமே
தனியாய நம்மேடு வாழும்!!!
விழும்போது தாங்கிடவும்
அழும்போது புரிந்திடவும்
வாழ்க்கை யாரையாவது தேடி
கொண்டால் ஏமாற்றம் கைவிட்டு
கைபிடிக்கும் நம்பிக்கையாகும்!!!
உறைபனிகாலத்து பூப்போல்
உறைந்து விட்ட. என்
உணர்விடம் தேடிபார்க்கின்றேன்
ஒரு நிமிடம் எனக்காக !!ஒரு
உணர்வு பேசிடாதா என
தொலைத்தது என்னையே
என்பதால் அழுகின்றது
உணர்வுகள் வழியின்றி!!!
கைவிளக்கு கையேந்திய
காலம் தொட்டு
தெருவிளக்கு வழிகாட்டும்
காலம் வரை
புறாவிடம் தூது சொன்ன
காலம் தொட்டு
கைபேசி தூதாகும் காலம்
வரை பெண்மையின்
உடலுக்கே அதிக
கூட்டம்!!!கவிதடை நடந்தாலும்
கதைநடைநடந்தாலும்
அழகான கற்பனையாய்
விற்பனையாகின்றது பெண்
உடல்கள்!!குறை நிறைந்த
உடலானாலும் அழகான உடலானால்
அது கூட தேவையின் தேவையாகின்றது!!!
ஓடிக்கொண்டே இருக்கும்
வருடத்திற்க்குள் ஓடாமல்
நிக்கின்ற என் உயிரேசையே
உன்னைக்கேட்க்கின்றேன் வரும்
வருடத்தில் வருவதை தடுத்திட
என்னில் இயலாமல் போன
என்னுள் உள்ளே
என்னால்
எதனிடமும்கேட்டிட இயலாது
இயங்கிட சொல்லி
நீயாவது
ஒடிவிடு என்னுளிருந்து!!
முடியாதவாழ்விற்குள் விம்பமாய்
நிற்பதனை விட ஒவியமாய்
தொங்குவதே சிறப்பு!!!!
ஓடிய பாதையில்
ஒழிந்துகொண்ட நியத்தின்
விடியலே என் ஓயவு காலத்தின்
வெற்றி!!
தேற்றும்போன நாட்களில்
தூரமா போன உறவுகளின்
நியமே
என்.ஓய்வுகாலத்தின் மறதியில்
பூக்கும் நியத்தின் பூத்தோட்டம்
என் இறந்த காலத்தின் கசப்பில்
தூக்கிப்போட்ட நிமிடத்தின்
தூக்க தொலைத்த இரவுகளின்
விடியலே எனக்காய்
நானே எழுதிக்கொண்ட
நியத்தின் நிழல்
தொலைவாய் தொலைந்த
போலிகளின் முகமே எனக்காய்
போட்ட தொலையாவேலியின்
முற்கள்
அந்தனையும் பறித்தே நிற்கதியாய்
நின்ற நிமிடமே என் கருணையின்
முதல் பூ
ஏமாற்றங்கள் எதிர்காற்றாய் முகம்
சிதைக்க
எழுதிய கனவு கற்பனைக்குள்
தொலைய
என்னில் மறா புன்னகை சொன்னது
ஒன்றே
உனக்கானதாய் பூமியில்
ஓன்றுமில்லை உன்னை சோர
விதியின் கையில் நியமும் இல்லையென்பதே
உண்மை!!!!
ஒன்றை வார்த்தை தேடி
ஓன்பது வார்த்தை மறந்து
இன்றைவரை இயலாமல்
தோற்றாலும் தேடியலையும்
இதயம் அடையும் ஆனந்தமே
காதல்!!!
முடங்கியே கிடக்குது
மனசு
இயங்கிட மறுக்கின்றது.
இதயம்
இயல்பதை தடுக்கு
இயலாமை
இயன்றவரை முடியாமல் தேடுது
நிழலை
இருந்ததும் கிடைபதே தனிமை!!
பிரிப்பதே
இயலுமென்பதால்
பிரித்திட்டு மெருமைகொள்ளும்
நம் வாழ்வில்
இணைப்பதுவும். காப்பதுவும்
முடியாமல் தோற்பதே
நம் அறிவு!!!
சிலநிமிடத்தின்
மெளனத்தின்வலி
பல நிமிடத்து கண்ணீரின்
திரை
நம்மை அறியாமல் நாம்
நமக்காய் செதுக்கும். நிமிடத்தின்
மெளனச்சிலையே
நம் இதயத்தின்
காயத்தின் மருந்து !!!
உள்ளம் பேசும் அழகில்
உதிக்கும். அழகான அன்பை
பேசும் இதயம் தன்
உணர்வை
தேடலில் தொலைப்பதே
காதல் தோல்வி
இல்லாமல்
இருப்பதாய் காட்டும்
கண்ணாடி இல்லையென்பதால்
கண்ணாடி தன் முன்னே
காட்டும் முன்
இல்லையென்றாலும் இருப்பாய்
காட்டும் கண்ணாடி. மனசு
முன் தோன்றாமலும்
காட்டும் வித்தையே
உனக்குள் உள்ள காதல் !!!
தென்றலிலேடு தேன்விருந்தாக
திசைகளேடு சிதறியேட
கண்களும் இங்கே
சுவையேடு விழிக்க
கனவுகளும் கொஞ்சம்
கொஞ்சலோடு கொஞ்சம்
கடனாய் கொடுத்தது
சந்தோஷ நிமிடங்களை!!!
நாம் வாழ்வை
கற்றுகொள்ள ஒரு
கற்பனையுலகின் கனவுக் காதல்
கைபிடிக்காமலே நீந்துகின்றது
தரைதொடமலே வானில்
நியமென நிழலென புரிந்திடமலே!!!
நம் கற்பனையுலகு
விழிக்கும் வரை
நம்மை வார்த்தைகளே
பல நேரங்களில்
வாழவைக்கின்றது!!!
இருளே நீ விலகிட இருளானவள்
கேட்க்கின்றேன்
ஒளியே நீ பரவிட
தீபமாய் கேட்க்கின்றேன்
பகையே நீ இறைவன் ஆனதால்
திரியாய் நான்எரிந்தே
கேட்க்கின்றேன்
கருணையின் வடிமே என்
இல்லமானதால்
என் வாசலின்
ஒளியாய் கேட்க்கின்றேன்
உன் உள்ளத்தின் ஒளியாய்
என் பாவத்தின் கருணையாய்
உனக்குள் என்னை கேட்க்கின்றேன்
மீண்டும் தீயாக எழுந்திட என்
உள்ளத்தின்ஓளியே
ஒளியாகிட மீண்டும் வா
என்னேடு!!!
விளையாட்டாய் சிலசமயம்
பேசி கடந்திடும் நேரம்
நமக்கே அறியாமல் ஓரு பாவம்
பழியாய் தொடரும் தூரம் நியமாகின்றது
உன்னேடு பேசி உயிர்வரை
நினைத்து என்னேடு நடந்த
நிமிடம் கண் இருந்தும்
குருடாய் கண்ட மேகம்!!
இல்லையென்றபொது
இருந்தவரை காணவில்லை வாழ்வில்
உண்டென வாழ்ந்தபோது
உணர்வினைக்காணவில்லை
இரண்டும் வேண்டாமென்றபோது
உயிரினை காணவில்லை எனக்குள்!!
ஓற்றையில நின்றாலும்
ஒன்று கூடி வாழ்ந்தாலும்
உள்ள மனசினை
வைத்தே பூட்டிட இயலாது.
நாமே நமக்கான நல்தும் கெட்டதும்
என் மாமனுக்க என்ன ஆச்சி
மணித்துளிகள் வெறுத்தே
வாடும் தனிக்கதையாச்சி
கையேடு கைபிடித்த
கைகள் எங்கே போச்சி
காலையும் மாலையும
காணாமல் தேய்மிறையாய்
ஏங்கலாச்சி
கூடிய நட்பிற்கெல்லாம்
என்னென்ன ஆச்சி
கூடுவிட்டு. போன கவிக்கூயில்
தேடலாச்சி!!!
காடுதேடும் வயதாச்ச்சி
கைய்பிடி எங்கே
தொலைந்த போச்சி
அறிவுப்பேச்சு அடங்கிப்போக
உணர்வு கூடிபேசிடாட மனசேன்
தேடிவாடும் கதையேன் வந்தாச்சி!!!!
பிடித்தவை பிடிக்காமல் போவதும்
பிடிக்காதவை பிடித்தவையாக
மாறுவதும் நமக்கான காலத்தின்
மாற்றம் ஆனால் ஆண்மை
பெண்மையை
புடிக்கவில்லையென
கூறுவதை சரியென ஏற்கும்
மனிதனுக்கு ஓரு
பெண்சொன்னால் மட்டும்
மன்னிக்க முடியா தவறாகின்றதே
ஏன்?
எதையும் புரியாமலே
மரணம் வரை கூடவே போயென
விரட்டும் வாழ்வை விட்டு
பெண்மை தன்னையே நம்பியே
தனியே வாழபோவதும்
நாமே.
பெண்மைக்கு கற்றுகொடுத்ததே
கற்றுக்கொடுத்து கற்றுகொடுத்தே
தன்னைதொலைக்கும்
பெண்மையை உருவாக்கியே
இன்னும் கற்பனையிலே தேடிக்கொண்டே
வாழுவதே வாழ்வாகின்றது!!!
உணர்வுடையும் போது
நல்ல இதயமும்.
மனதுடையும் போது
நல்லநட்ப்பும்.
நம்மிடம் இல்லாத
போவதால்
தேற்க்கின்றது நம் பிறப்பு!!!
நல்லவங்க நல்ல வாழ
நல்லநாளே இல்லையேயென
எண்ணச்சொல்லுகின்றது. எல்லா
நாளும் தரும்துன்பம்!!!
வெற்றிக் கிண்ணத்திற்காய்
நாடுகள் போராடும் போது
ஒரு இனமட்டும் நாட்டுகளை
வெற்றியடைத்துள்ளது
இங்கே!!
வெற்றிடையும் நாட்டின்
வெற்றிகிண்ணம்
ஒரு இனத்தின்
வெற்றிக்கிண்ணமாய்
தேற்கடிக்கப்படுகின்றது!!!