"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கொஞ்சநேரம்
தோல்சாய்ந்தே கவலை மறக்க
தோழன் வந்தான் என்னோடு
விம்மலுக்குள் கரைந்தே
காணாமல் போன காலத்தின்
விக்கலைப்போல்!!!
Post a Comment
No comments:
Post a Comment