என் மாமனுக்க என்ன ஆச்சி
மணித்துளிகள் வெறுத்தே
வாடும் தனிக்கதையாச்சி
கையேடு கைபிடித்த
கைகள் எங்கே போச்சி
காலையும் மாலையும
காணாமல் தேய்மிறையாய்
ஏங்கலாச்சி
கூடிய நட்பிற்கெல்லாம்
என்னென்ன ஆச்சி
கூடுவிட்டு. போன கவிக்கூயில்
தேடலாச்சி!!!
காடுதேடும் வயதாச்ச்சி
கைய்பிடி எங்கே
தொலைந்த போச்சி
அறிவுப்பேச்சு அடங்கிப்போக
உணர்வு கூடிபேசிடாட மனசேன்
தேடிவாடும் கதையேன் வந்தாச்சி!!!!
No comments:
Post a Comment