"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம் வாழ்வை
கற்றுகொள்ள ஒரு
கற்பனையுலகின் கனவுக் காதல்
கைபிடிக்காமலே நீந்துகின்றது
தரைதொடமலே வானில்
நியமென நிழலென புரிந்திடமலே!!!
Post a Comment
No comments:
Post a Comment