"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம்!
வாழ்வை கற்றுகொள்ள
ஒரு கற்பனையுலகின்
கனவுக் காதல்
கைபிடிக்காமலே நீந்துகின்றது
தரைதொடா வானில்
நியமில்லா நிழலென
புரிந்திடமலே!!!
Post a Comment
No comments:
Post a Comment