இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 17 February 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
கண்ணீர் மாலையில்
கட்டிய மாலை தண்ணீர்
கொண்டு போக கரையில்
நின்ற இதயம் வெள்ளத்தில்
தத்தழிக்கின்றது நீச்சல் தெரியாமல்!!!!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
தென்றல் காற்று தாலாட்ட
மூச்சுகாற்று வெளியேற
வண்ணப்பூகள் அணிசேர
ரோஜாப்பூகள் பட்டாய் விரிய
பட்டுப்பூச்சி ஆடை
என்னைச் சேர
நெற்றித்திலகம் கதிரவனாக
உதட்டின் வர்ணதில்
வானவில் சிரிக்க வெள்ளை
மேகம் எந்தன் உடல் குளிக்க
விண்மீன்கள் விளகேற்றே
வெண்மதி வழிகாட்ட
மின்னிகள் தீபம்பிடிக்க
பட்டாம்பூச்சி மலர்தூவ
வெள்ளைப்புறாக்கள் உடல்தாங்க
சின்னகிளிகள் என் சோகம் ஏற்க
கூவும் குயில்கள் ஒப்பாய் ஒப்பிற்கு பாட
சின்னயானை எனக்காய் செய்யனும்
இறுதிசடங்கு!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
இதயத்தின் கனத்தை
அளந்திட முடிந்தாலும்
இதயதன் துடிப்பினை
கேட்டிட முடிந்தாலும்
முடியாத நிமிடம் நிறுத்திடும்
நிமிடம் முடிந்துவிட்டால் மரணதின்
அர்த்தங்கள் கூட அழகாகுமே!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
நிலையென நியதியென்ன
நித்தம் வந்து சொல்லும்
கதையென்ன வரையென்ன
வாழ்வென்ன நாளையென்ன
இன்றென்ன என்ற வாழ்கைக்குள்
விடையென்ன !!!
Friday 16 February 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
அவனின் மௌனயுத்தை
அவள் அர்தங்களாகியதில்
விழுந்தது இயதம் !!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
யார் யாரோ கற்பனைக்குள்
சிறையெடுத்த காதல்
இதயகம்பிகளற்ற அறைகளுக்குள்
அடைக்கபட்டதால் சிகப்பாய் கைக்குட்டை
கண்ணீர் சிந்துகின்றது!!!
Wednesday 14 February 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
அவள் தலை சூடி தரைதொட்ட
மலர்கள் இப்படி தலைசாய்த்து
கிடக்கின்றதே ஏன் அவன் வாசம்
தொட்ட நாணத்தினாலே!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
வெள்ளிதட:டில் இட்ட
சோற்றை அப்படியே
வைத்து கொண்டு இப்படி
உண்ணா நோம்பிருக்ன்றாலே
ஏன் அந்தனையிலும் அவன் முகமம்
மின்னுவதாலா!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
விக்கலுக்குள் சிக்கலாய்
நிக்நின்றது அவன் நினைவு
நெஞ்சகுழிவிட்டகலாது!
தும்மலுக்குள் துள்ளியோடுது
அவன் நினைவு உச்சதலை தொட்டு
நிக்கிகும் கையின் உணர்வாய்
புறையோறுகையில் கண்ணீர்துளியாய் திக்கி தவிக்குது
அவன் நினைவு யாரோ தந்து
சென்ற தண்ணீர்போல்!!!!!
Sunday 11 February 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
உயிரில் ஒரு ஜீவன் உறைந்து
கிடக்கிறது கரைத்தோடி
போராடும் மனம்
கருணையோடு தன்னையே
தீபமாக்கி சிந்து புன்னகை !!!அற்புதம்
நிறைந்தாய் அந்தனை இதயமும்
சொல்ல
ஒற்றை இதயமட்டும் அருகே தனியே
சற்று தன் மாங்கலியதை
பற்றிக்கொண்டு தயங்களோடு
தவிப்போடும் போராடித் தவிக்க
எந்தனை கண்ணிற்கு வியப்பு
அந்தனையும் தான்டி அழும் கண்ணிற்கு
யார் பொறுப்பு!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
சிவகின்றது கண்கள்
சிந்தனைகளற்ற சிப்பிகள்
செசுக்கும் சிந்தனைபெண்னை
எண்ணி வடிகிறகின்றது விழிநீர்
வரைந்தவர் கூறும் வார்தையாளங்களளை
எண்ணி வெறுகின்றது உருவம்
வெந்திணை பார் பரா காலக்கரையால்!!!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
அந்திபொழுக்குள்ஒர் பொழுது
அந்தை மகள் மடிசாயும் பொழுது
இந்திரை தொன்றலில் முத்தங்கள்
கரையும் பொழுது மந்தாரை சிவக்க
மாம்பூ தேனாய் சிந்திட துடிக்கும் பொழுது!!!
Friday 9 February 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
உடைந்த இரு இதயங்கள்
ஒன்றாகி புதிய இதயதை
உருவாக்கி அனுப்பியது
புதிய தொழிநுட்பத்தோடு
போறாட
குட்டிக்குட்டிச் சாரல்......,
உயிரோடு உயிர் உறவாட
உயிரற்ற காற்று திண்டாது
மலரோடு மலர் சாய்ந்தாட
மன்மதக்காற்று தலைகோது
வாசலோடு வாசல் கதைபேச
கருவிழியோடு வண்டென்று
வாடித்தவிக்கின்றதுது!!!
Sunday 4 February 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
உயிரின் ரணத்திற்கு
உடலே மந்திரம் யெந்திட்டவர்
வாசலில் கருவே தந்திரம்
தேற்றவர் இதயதில் உலகே இயந்திரம்!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
உள்ளத்தின் ஆசையே
உயிரில் களங்கத்தை உயிலாய்
விதைக்கின்றது உள்ளம் விழுந்தால்
ஒரு தோப்பினை அழிக்கும் என
அறிந்தவனே உள்ளத்தை விதைக்கின்றான்!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
இயற்கைக்கு எதிரான
தேடலே விதிக்கு தூவமிடுகின்றது
விரைந்திடும் காலத்தை கானல்நீருக்குள்
தொலைத்திட்டு விதியை வெறுக்கின்றோம்!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)