Sunday 27 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இழப்பின்வலியால்

இழந்தஉணர்வால்

எழுந்த உரிமையின்

குரலில்கள் விழுந்த இருளின்

விடிவின் கண்ணீருக்குள்  எரியுது

தீபம்  இல்லையென்ற தாய்மையின்

ஊமையாய்!!! 


No comments: