Wednesday 7 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இருளே நீ விலகிட இருளானவள்

கேட்க்கின்றேன்  

ஒளியே நீ பரவிட 

தீபமாய் கேட்க்கின்றேன்

பகையே நீ இறைவன் ஆனதால்

திரியாய் நான்எரிந்தே

கேட்க்கின்றேன்



கருணையின் வடிமே என்

இல்லமானதால் 

 என் வாசலின்

ஒளியாய் கேட்க்கின்றேன்

உன் உள்ளத்தின் ஒளியாய்

என் பாவத்தின் கருணையாய்

உனக்குள் என்னை கேட்க்கின்றேன்

மீண்டும் தீயாக எழுந்திட என்

உள்ளத்தின்ஓளியே

ஒளியாகிட மீண்டும் வா

என்னேடு!!!

No comments: