"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழுந்தபோது உயர்ந்த
கையின் முன்னே
வெட்டிக்கதை பேசிய
உருவங்கள்
உடைத்தே நெறுங்கிய
துகல்களில்
கைவைத்தே எழுந்தவள்
இவள்!!!
Post a Comment
No comments:
Post a Comment