Tuesday 11 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விழுந்தபோது உயர்ந்த 

கையின்  முன்னே 

வெட்டிக்கதை பேசிய

உருவங்கள் 

உடைத்தே  நெறுங்கிய

துகல்களில் 

கைவைத்தே எழுந்தவள்

இவள்!!!



No comments: