"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நமக்கு உரிமையான ஒன்றை
இழக்கும் நிமிடம் வலியே
அதுவே நம்
சொந்தமில்லையென
பார்க்கும்
நிமிடம் உரிமையற்றே
விலகிவிடுகின்றது மனசு!!
Post a Comment
No comments:
Post a Comment