சொல்லி கேட்டும் சொல்லாமலும்
கொடுக்கவும் இவளுக்காய்
வாழ வாழ்க்கையென்று சொல்லாமல்
கிடைத்திருந்தால் நீ கேக்காமலேயே
அழகமான பூந்தோட்டம் உன்னையும்
திரும்பிப்பார் என சொல்லியலைத்திருக்கும்
சொல்லி கேட்டும் சொல்லாமலும்
கொடுக்கவும் இவளுக்காய்
வாழ வாழ்க்கையென்று சொல்லாமல்
கிடைத்திருந்தால் நீ கேக்காமலேயே
அழகமான பூந்தோட்டம் உன்னையும்
திரும்பிப்பார் என சொல்லியலைத்திருக்கும்
சொல்லும் சொல்லில் இல்லை
அன்பு
கூப்பிடும் உறவில் இல்லை
அன்பு
பேசும் வார்த்தையில் இல்லை
அன்பு
உனக்குள் எனக்குள் இல்லை
அன்பு
சொல்லாமல் பேசாமல் கூப்பிடாமல்
போனாலும் வலிக்கும் போது
அருகே வந்து காக்கும் இதயங்களிடம்
இருக்கின்றது அன்பு ஒற்றை
தாய் உலகை வென்றாள் அந்த
அன்பால் அன்று!!!
ஒவ்வேறுமுறையும் மழைமேகம்
கடக்கையில் ஒருமுறையாவது
என் கானலுக்குள் தூறாதாயென
இருவிழித்துறுகின்றது மழைமேகமாய்
தேடித்தேடி பார்க்கும் ஓரு அழகான
நாட்களை தேடாமலேயே கொடுக்கும்
ஒரு அழகான இதையம் இருந்தால் போதும்
வாழ்க்கை அழகாக
இவன் ஏன் எனக்க
கஸ்ராபடுகின்றான்
என சந்தேகம் வரவில்லை மாறாக
இவன்எப்போது
என்னை விட்டு
பிரியாபோகின்றனோ
என்ற அச்சம் வருகின்றது
இதுவரை என்னை
என் அப்பாவே
புரிந்தவராய் இருந்தார்
அதுவரையே என் சந்தோசங்களும்
இருந்தது!!!
ஒருநாள் ஒருமுறையேனும்
என் உயிர் தேடி வாடும் உயிர்
நீயே தானடி உயிரே!!உன்னால்
பலமுறை ஏமாறும் விழியிக்குள்
தூங்காமல் தவிப்பதும் நியமடி
உயிரே।
வாழ்க்கை விசித்திரமானது
விடியுமென இரவுக்குள்
காத்திருக்க செய்து விடியாமலே
முடிகின்றது
இதில் யாரோ ஒருவராரின்
வெளிச்சத்தை எதிர்பார்த்து
நகர்கின்றது நாட்கள்!!
என்னடா வாழ்க்கையிது
சிறையில் வாழும் மனிதனுக்கு
இல்லாத தண்டனையை
முயச்சி என்ற ஒன்றை சிந்திக்கும்
மனிதனுக்கு கொடுக்கின்றது
பாதையெங்கும்!!!
இன்று
பூக்கும் பூக்களுக்கு
ஏன்
இத்தனை கர்வம்
காதலையாய் பூப்பதாலா
இல்லை கதலருகாய் பூத்தலா
சின்னவர் முதல் முதியவர்வரை
கையில் ஏந்தியபடி
புன்னகைத்து செல்கின்றனர்
ஏக்கம் நிறைந்தவிழியில் கூட
காக்கும் பொழுதை
இத்தனை அழகைக்கொடுக்கும்
உனைபோல வாழ
என்ன தவம்செய்ய நான்
காதிருக்கும் மனிதன்
கடிகாரம் தொலைத்து விழிதேதட
பார்க்கிறேன் நடக்கும் பாதையெங்கும்
இன்று பூமியெங்கும்
உந்தன் அழகே அழகு!
உன்போல் அழகானவளாய்
பிறக்காவிட்டாலும் உன் அழகில்
நானும் கொஞ்சம் காதல் கொள்கிறேன்
தொட்டுவிட்ட இதழ்களை
தொடத்துடிக்கும் உணர்வாய்
கூடி கூவி கேட்டு கூறும் இசையின்
மொழியின் வடிவில்
வாழும் கவியின் அழகில்
பேசும் காதல் நாம்
எதிர்னீச்சல் போடும் எவருக்கும்
கிடைக்கா ஒன்று நமக்கு கிடத்துவிட்டால்
நமக்கான நம் வெற்றி
நம் வெற்றியை எழுதுவது
நியம்
இதுவால் இதை காக்கமுடியும்
என்ற அதுவாய்
நாம் மாறமுடியாமல் சென்றால்
அதுவே நாம் தொலைத்து செல்லும்
அழகான வாழ்க்கை
இதுவாய் இல்லையென
விலகிச்சென்று தேடித்திரும்பிப்பார்த்து
நினைவுகள் பேசினால்
அதுவே நாம் விடுச்சென்ற காதல்
நாம் உணர்வுகளை உணரா தருணங்களே
நாம் புரியா நம் வாழ்க்கை
நம்மை நாமே அடிக்கடி
தோற்கடித்து காட்டுகின்றோம்
இந்த உலகிற்கு !!
ஒன்றை தெரிவுசெய்யவும்
தெரியாமல் ஒன்றை
முடிவெடுக்கவும் தெரியாமல்
யார்யாரோ கைப்பொம்மையாய்
அசிங்கப்பட்டுகொண்டு நம்
வரலாற்றையே தவறக்குகின்றோம்
ஒவ்வொருமுறையும்!!இங்கே
ஒவ்வொரு தனிமனிதச்செயலும்
ஒரு இனத்தின் வரலாராகமாற்ற
நினைப்பாரே ஜெயிக்கின்றனர்!!!
எல்லாமனிதனையும் நேசிக்கும்
உறவாய் இருப்பவர் வாழ்க்கையில்
கூட இத்தனை
வண்மன் காட்டும் மனிதர்கள்
இருக்குமென்று
இதுவரை நினைக்கவில்லை
கனவுகள் தூக்கத்தை
துக்கிச்செல்கின்றது
நினைவுகள் உணர்வோடு
யுத்தம் செய்கின்றது உயிராட
உடல் சோர ஓடிட முடியாமலே
தள்ளாடும் கால்களுக்கு
வறுமை கொடுத்த தண்டனை
முதுமையிலும் தொலையும்
மகிழ்ச்சி!!!
அழகான நாட்களை
உருவக்கத்துடிக்கின்றேன் ஆயுட்காலம்
இழந்தபூவாய்
ஒரு சிலர் கையை பிடித்துநடக்க
ஆசை கொள்கிறேன்
முடிந்து போன பாதையில்
மாமன் இதயத்துடிப்பை
கேட்க நினைகின்றேன்
எரிந்த சாம்பலின் முன்
முடியாதென கூறும் இறைவன்
மூன் ஒற்றை பூவை வைக்கின்றான்
நினைவு பேசும் மொழிகேட்டு
மீண்டு எழுத்திடு மகளே
நீவேண்டுமென்றே நான்
வரம் இருக்கின்றேன் !!!
காலம் கடத்தபோதும்
கண்மணியே கனவில் கூட
உன்னை மறக்கவில்லை
உன்னை!!!
விதியின் விளையாட்டால்
உன் அண்ணன்
கோவம் கொண்டதால்
நீ இன்று அவன் கையில்
வரமாய்யாகின்றாய்!
நான் வாசம் தொலைத்து
உனக்குள் உறக்கம் கொண்டதால்
இன்று
அண்ணன் கையில் நீ
பூவாய் ஏழுகின்றாய்!!!நான்
உனக்குள் உயிராய்
அவன் கையில் விழுகின்றேன்!!
உன் அண்ணன் உன்னை
கைகளில் ஏந்த நான்
உன்மொழி மௌனம் ஆகின்றேன் !!
நான்தோற்றுப்போன
பெண்மை
நீ ஜெயிக்கவாழும்
பெண்மை!!
நீயில்லாமல் வாழ்கின்றாய்
நான் இருந்தும்
இல்லாமல் வாழ்கிறேன்
இருவர் நிலையும் ஒன்று
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
நிழலாய் இருப்போம் என்றும்।
ஏனனென தெரையாமலேயே
ஓட்டம்
யாரெனத்தெரியாமலே
உறவு
வாழ்வது புரியாமலேயே
வாழ்க்கை இது
வினேனத்தெரியாமலேயே
யுத்தம்
நாம் ஏனபுரியாமலேயே
பிரிவு
விதையின் பழுதில்
விருச்சங்கள் எழுவதில்லை
கெட்ட மனசிக்குள்
நல்ல மனிதன் வாழ்வதில்லை
எல்லா சூழ்நிலையிலும்
புன்னகைக்க கற்றுக்கொண்டவள்
இப்பொது !! புன்னகைக்கு
அச்சம் கொள்கின்றாள்
இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டவள்
இப்போது !!! துக்கம் கொள்ள்
மரணம் தேடுகின்றாள்
ஒற்றை கூறைக்குள் வர்ணக்கனவு
கண்டவள் இப்போது!!
ஒட்டைக்கனவுக்குள் ஒளியற்ற
நிலவனாள்
ஒற்றை தனிமைக்குள் ஒராயிரம்
கதைபடிப்பவள் இப்போது
தனிமை கண்டால் அச்சம்
கொள்கின்றாள் ।
பூக்கும் பூக்களிடமே அன்பை
காட்டியவள் இப்போது
ஏக்கம் சொன்ன ஊமையானால்
தென்றல் கற்றுக்கு கவிதை
சொன்னவள் இப்போது
சுவாசக்கற்றையே வெறுக்கிறாள்।
ஒவ்வெரு தருணங்கள்
ஓவ்வெருவரை புறிந்து கொள்ள
செய்கின்றது
உன்னை புறிந்துகொள்ள
இறைவன் தந்த தருணம் இதுவோ
உன்னை வெறுத்தே தீட்டியதுண்டு
பேசாமலே இருந்ததுண்டு
நீயாரென அறியராமலேயே
உன்னால் காயங்கள் பட்டு
அழுததுண்டு மற்றவர் சொல்லால்
குழம்பியதுண்டு என்னையே
வ்வெறுத்து தனிமையானதுண்டு இருந்தும்
இன்றுவரை உன் நம்பிக்கையை
வென்றவளாய் நான்னிலை ஆனால்
எனக்கு வழியாய் வழியில் வருகின்றாய்
என் சுமையின் வழியில் நீ நிழலாகையில்
நான் பயமிறி எழுகின்றேன்
நான் ஜெயிப்பதும் தோற்பதும்
காலம் கடந்த வரலாறு
என் வரலாற்று கல்லறையில்
நீயே புன்னகை।அப்பா
கரம்பிடித்து நடக்காத இவள்
உன் பாதச்சுவட்டுக்குள் அப்பாவை
காண்கிறாள்!!!வேடிக்கையானது
காலமும் உறவு எனக்கு।nm