Friday 21 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கிண்டலும் கேலியாய்

ஓரு கூட்டம்  

அறிவேயில்லையென

அறிவுகள் கூற 

ஓரு கூட்டம்

தவறுகளை தேடி 

திருத்தியே வாழவைக்க 

ஒரு கூட்டம்

இப்படி 

கூட்டமாய் சுற்றும்

கூட்டத்தில் ஓருவர்

நேய்யில் விழுந்தாலும்

துன்பத்தில்

விழுந்தாலும் காணவில்லை

ஓருத்தரையும் அன்பின் உருவத்தில்

உண்மையில் மற்றவர் வாழ்க்கை

இன்னெருவரின் பொழுதுபோக்கே


No comments: