Sunday 19 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,






எதைஎதையே பேசி போகும் 
காலத்தை  கொஞ்சம் 
நேசிக்க செய்தால் 
என்ன ?
அருகருகே இருந்தும் 
பேசமால் வாடும்
தனிமையை கொஞ்சம்
உடைதெறிந்திட்டால்
 என்ன?



வீன்வாதம் பிடிவாதம் விட்டு
கொஞ்சம் அன்பை பகிர்ந்தால்
என்ன ?
நேசத்தையும் நேசிக்க
கொஞ்சம் நேரத்தை தேடினால்
என்ன ?
இறைவனும்  கடனாய் வாழ்ந்திட
தேடிடும் வாழ்கை எங்கேயென
சிந்தித்தால் தான்என்ன?

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சொல்லிடமுடியா பந்தம்
சொல்லில் அடங்காக உணர்வு
தொட்டுப்பேசி மகிழ்ந்திட
 முடியா தடை!!உன்னைக்கண்டே
கண்கள்  புன்னகைக்கும் ஏனோ
Bildergebnis für kinderஇதயமலராய்விழிகள் கேட்க்கும் தானாய்
எதிரே காணும் நெடி
வார்தையற்ற மொளனங்கள்
பேசும் இருந்தும்

எதிர்எதிரே தடைகளாய்
தள்ளியே நின்றிடும்
 உறவு!
உறவென சொல்லிட 
வார்தைகள் கெஞ்சும் 
மாயங்கள் நிறைந்த
வாழ்வில் காத்திடும்  மௌனம்
உறவென்பது நேசமானால்
அனாதைகள் தோன்றாது 
கண்மணி
தவறு திருந்தும் போது 
மலரும்உறவிலும்  
வசந்தங்கள் தோன்றலாம்!
கண்மணி!!!


கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தென்றல் தொட்ட தென்னகீற்றை
குண்டுகள் தொட்டு எரிக்கும்
தினம் தினம் முடிவாய்!!
கொள்வதே கொள்கையென
மனிதம் அழையுது   தனியாய்

இருப்பதை மறந்து  காப்பதையாறியாது
கொலையாளனிடம் சென்று கருனைமனு
அளிக்கு  பாக்கள்

மனுதர்மங்கள் எழுந்து வெற்றிமாலையணிய
பணத்திற்காய் அலைகின்றது புதிதாய்
எதைசொன்னாலும் சிந்திக்கா ஒர்
இனம் உணர்சிக்குகள் அடைபட்டு
ஏதோ சொல்லுது காப்பதாய்!!
கொள்கையுமின்றி வழிநடத்தலுமின்றி
மிருகங்களாய் மாறிடும் மனிதனின்
தேடல் சொல்லுது உலகையழிப்பதே
எமது வெற்றியென
இதில் சுயமிழந்த  சுயம் சுயங்களை
காக்க சுயமாய் செய்திடுவது எதை!!!


சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........,

அத்தையவள் பெற்றெடுத்த முத்தாராம்
தன்னம் தனியே  வந்தது அயல்நாடு
பொத்திகாத்திட்ட  பொக்கிசம்
ஆயிரம் ஆசைகளை சுமந்து வாழ்ந்தான்
Bildergebnis für கல்லறை ரோஜாதனியே!!படித்தான் வாழ்கையும்

தோன்றது இன்று தெரியாமல் போனது
எமக்கும்!சிறந்தன் மென்மையானவன்
தனக்குள் தானே சிறைப்பட்டு
போராடிய  வாழ்கை தூரமும்   துயரமாய்
 நின்றது இப்போ
அத்தனையும் தாங்கி காத்து உன்னதாமாகவே
வளர்த்திட்ட அத்தையும் தவிக்கின்றாள்
இழந்தமகனை எண்ணி விதியதன் முன்னே
அந்தனை உயிரும் பொம்மையே!!!

Sunday 12 May 2019

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

வானத்துமின்மீன்களே
எந்தன் உயிர் உறங்கினால்
எழுந்திட சொல்லுங்களேன்!
கொஞ்சம்!!
ஆயிரம் ஆசைகளோடு காத்திருகின்றேன்
அவளின் முகம் காண  இருந்தும் அவள்
என்னை மறந்திட்டாள் இன்று
அன்னையர் தினமாம்!!


ரோசாவிற்கு முகம்கொடுத்து
 குழந்தையாய் என்கைகளில்  மலர்ந்தவள்
 மலர்கள்போல் உதிர்திட்டாள் என்மடியிலிருந்து

எனக்கு தய்மையை தந்தவள் கொண்டாடிடாது
சென்றுவிட்டாள் என்னை விட்டு
இன்றைய பொழுதில்லாவதுஎன்னை பார்த்திட
வந்திட்டு போக சொல்லுங்களேன்!!

அதிகாலை கனவில் இல்லை அண்ணன்
அவன் மலராகவும் தரவில்லை அதனால்
தேடுகின்றேன் அவளை  இன்றையநாளின்
பரிசுபொருளாய் வந்தாள் அதனால் தானே
என்னை விட்டு தொலைந்திட்டாள்

எல்லாம் தெரிந்தும் தேடுகின்றது இதயம்
இன்னாலில் என்றும் அவளை!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

முகமின்றி முகவரியுமின்றி
கல்லறை வாசலில் காத்திருக்கின்றேன்


Bildergebnis für கல்லறை ரோஜாநேசித்தவன் வைத்து சென்ற ஒற்றை
ரோசாவாய்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆண்டுகள் ஓடின ஓடின தாயே
இளமையும் சேர்ந்து ஓடின பெற்றதால்
பெருமைகொண்டு தனிமையாய்
தவித்தபோதும் மற்றவர் கேலிபேசிடா
Bildergebnis für அன்னையர் தினம் 2019வார்தைகளை பெற்றதால் சொல்கின்றாய்


பிள்ளைகள் கேட்கின்றோம்  ஐந்தை பெற்று
ஒன்றையில் நிக்கின்றாய்  குரல்களை
கேட்டேகுறைகளை மறக்கின்றாய்
நியங்கள் தொலைந்தும் நிழலின்றி
தவித்தும் தற்பொருமை கொள்கின்றாய்

அருகிருந்து ஆசைகளை செய்யமலே
Bildergebnis für முதுமைபணம் கொடுத்து பாசத்தை பரிசளிக்கின்றோம்
நித்தம் நித்தம்  எம் அழைபிற்காய்
காத்திருந்து வேலைசுமையென சொல்லி
உன்னையே ஏமாற்றி கொள்கின்றாய்
அன்பே  விற்பனை பொருளானது தாயே


அவர் அவர் ஆசைகளை தேடியலைகின்றர்
அருகே இருபவர் யாரையும் நேசிக்கநேரமில்லை
ஒடிடும் கால்கூட முதுமை தாண்டி நிற்பதில்லை
இதில் பொய்களை நம்பியே உயிர்கள் நகர்கின்றது
நேசம் எங்கே உறவு எங்கே வாழ்கை எங்கே தாயே
கருணைகொள்ள!!!!!

Saturday 11 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

குழந்தையாய் சிலநெடி 
உந்தன் மடிசாயும் போதே 
என் சுமைகள் சுகமாகின்றது  
உந்தன் கரம்
என் தலைகோதும் போதே
 என் சிந்தனைக்குள் 
கண்ணீர்துளி புன்ளகை
Bildergebnis für நிலாவரம்பெற்று எழுகின்றது 
நீ  சில. நிமிடம் 
தாய்யாய் மாறும் போதே
மீண்டும். என் உயிர் 
சுவாசிக்க தொடங்குகின்றது
நீ இல்லையெனில் 
நான் இந்த மண்ணில்
நிழாய் நிரத்தரமாகிபோயிருப்பேன்!!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

எந்தனைவருடமடி
உந்தன்பிரிவு  ஒற்றை
நினைவு கூட அழியவில்லையடி
எனக்குள்  என்ன மாற்றங்கள்
என்ன வாழ்கை ஒன்றுமே தோன்றவில்லை
இருந்தும் என்னிடம் ஒரு தனிமை
Bildergebnis für நிலா எனக்காய் தொடருதடி

ஏதோ ஒரு சந்தோசம் நிலவின்
உயரத்தில் கிட்டாமலே நிழயா என்
பின்னே தொடருதடி
இசையாய் வந்தாய் இறைவன்
கொடுத்த செல்வமாய் இருந்தாய்
எல்லாம் எங்கே என தேடினேன்
பிரிவில் பிரித்தெடுத்துவிட்டாய்
 என புரிந்தது எனக்கும்
உந்தன் பொம்மையாய் நான்
யாரோ கூறிடும் அன்பினை தேடியபடி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்சுவாசக்காற்றை யாரோ
Bildergebnis für நிலாஎடுத்து சொல்ல நிலைதடுமாறி
என் உடல் போராட நொடியில்
ஒரு கரத்தின் அணைப்பில்  அலைக்குள்
சிக்கி கரைத்தொட்ட மூச்சினைப்போல் 
தோன்றியது எனக்கு !!விழிகள்
திறக்க அணைத்தது நீயாக இருந்தாய்
என் உயிரோ!!அதிர்ச்சியில் விழிகள் மூடினேன்!
மீணடும்!!!

Friday 10 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அறமதன் சிறப்பாம்
அருகருகே பிரிவாம்
Bildergebnis für நிலாஎதைஎதையே கொண்டு
இணைப்பாம் தனித்னியே தேடலாம்
ரசித்திட முடியாப்பார்வையாம்
ரசனைகள் தேற்று
தேடியலைகின்ற உறவாம்

எதைஎதையே கொடுத்து  காத்திட துடிப்பாம்
கடசிவரை கருணையற்ற அழிப்பாம்
கொடுமையும் கொலையும்
தற்காலபெருமையாம்
இருந்தாலும்  புரிந்திடமுடியா
கைபிடிப்பாம் இருவர் தேற்று
மற்றவர் எழுதிடும் தொடர்கதையும்
இதுவாம்!!!



குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்னை மூடிடமுடியா
Bildergebnis für நிலாகனவாய் நீயானாய் இருந்தும்

நினைவுகளில் பேசியே வாழும்
நிலவு நானானேன்!!!

Tuesday 7 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் பாதச்சுவடுகள் எங்கும்
மரணத்துளிகள் மறைத்திட நான்
Bildergebnis für ரோஜாமூடிய
சுவாசகாற்றை
சுவாசிக்க
கற்றதால் நேசம்
எழுதிய
கண்ணீர்க்கதையானேன்
யாரும் பெறமுடியா
சிலுயின் பாரம்!!!
இறக்கிட முடியா
சுமை !
புரிந்திட யாருமில்லா 
தனிமைகாடு!!
பரிகாசக்கண்கள்
பறித்திட முடியா  புன்னகை

மறைந்திட விழுந்திடும்
கண்ணீர்துளி!எனக்காய 
இறைவன் தந்த நன்கொடை!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

காரணமின்றி வெறுப்பதும்
காரணம் தேடி நேசிபதும்

Bildergebnis für ரோஜாகாரணசொல்லாது பிரிவதும்
 நெடிபொழுது வாழ்கையின்
தடைபொழுதாகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கார்கூந்தல் அலைமோத
கருவிழி ஈர்ப்பில்  பேசியது
மனசு கருமேக கூடைக்குள்
Bildergebnis für ரோஜாநின்றபடி
அழகிய மனசின்கைபிடிக்குள்
சிக்கியே உலகின் உணர்வை!!

Monday 6 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மடிதனில் மலர்ந்து
Bildergebnis für குழந்தைஇதயமதன் உயிர்கலந்து
நினைவோடு கைபிடித்து

கனவோடு உறவாடி கவிதுளியாய்
உயிர்பெற்று காத்திருத்த பூ வோ
மறுபடியும் மடிதரவழியின்றிபோனதடி
மலருக்கு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயங்கள் பேசுமொழி
Bildergebnis für ரோஜாவிழிகளுக்கு புரிந்த மொழி
விழிகள் சொல்லும் காதல் மொழி
மனசுகேட்கும் உணர்வின் மொழி
மனதோடு சண்டையிடும் மௌனமொழி
அறிவிடம் சிறைபட்ட காதல் மொழி !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை உருக்கி உந்தன்
Bildergebnis für ரோஜாவடிவானேன் எந்தன் மதியில்
உந்தன் அழகு  சிந்திடும் புன்னகைக்கு
சொந்தமாகின்றது!!

Sunday 5 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னையே ஏமாற்றி என்னை
Bildergebnis für ரோஜாமறந்திட  ஒய்வில்ல பொழுதுகளை
தேடினோன் ஒய்வான அந்த மரணம்
வருவரை ஆசைகனவுபோல் அழியுது
நினைவின்றி நாட்கள்  யார் யாரோ
தரும் காயங்களை ஏந்தியபடியே

குட்டிக்குட்டிச் சாரல்......,

விரக்கியதன்  விவாதம்
விழுந்தவுடனும். வருவதில்லை
தொலைந்தவாழ்கையும்
பேசுவதில்லை
சோம்பலாலும் எழுதவில்லை 
Bildergebnis für அழிவுபட்டகாயங்களுக்காக
வார்தையாகவுமில்லை
நம்பிக்கையை  யார் யாரோ
மீண்டும்  மீண்டும் ஏமாற்றும்
போதே 
தன்னையும் மீறி!!!தனக்காய்
துடிக்கும் வார்த்தையே விரத்தியானா
வாதமாகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயங்ளே கொஞ்சம்
Bildergebnis für மந்திர கோல்
நேசிக்கற்றிடுங்கள்
போதிமரவேண்டாம் 

குட்டிக்குட்டிச் சாரல்......,

சூனியகாரயிடம் மாடிக்கொண்ட
Bildergebnis für மந்திர கோல்
மந்திரகோலானாது  இயங்களோடு
   தோன்றும் நேசம்