அதிஸ்ரம் இல்லாதவள்
என்று சொல்லும் உறவுகளுக்குள்
கண்ணீர்துடைத்து கைபிடித்து
விலும்போதெல்லாம் தூக்கிவிட்டவளே
இற்று அதிஸ்ரம் இல்லாதவள்
என்று நம்புகிறாள்
மற்றவர்கூறும்போது வலிக்காத
வரத்தை அவள் உச்சரித்தும்
வலிக்கின்றது!!!
அதிஸ்ரம் இல்லாதவள்
என்று சொல்லும் உறவுகளுக்குள்
கண்ணீர்துடைத்து கைபிடித்து
விலும்போதெல்லாம் தூக்கிவிட்டவளே
இற்று அதிஸ்ரம் இல்லாதவள்
என்று நம்புகிறாள்
மற்றவர்கூறும்போது வலிக்காத
வரத்தை அவள் உச்சரித்தும்
வலிக்கின்றது!!!
மறத்து போன என்னையெடுத்து
மறுத்துபோன காலம்
இறந்து போன மனசின்மேல்
சாக்கடை ஊற்றினால் என்ன
பன்னீர் ஊற்றினால் என்ன
ஏரியும் உடல்த்தீக்கு எல்லாம்
ஒன்றுதான்!!!
அன்னையவள் அத்தணை
திட்டுக்களும் பழித்துவிட்டது
ஒன்றுமட்டுமே
மிச்சாமாய் இருந்துஅதுக்கும்
இப்போது பலித்துவிட் டது
நன்றிகள் தாயே இப்போது
தித்திக்கின்றேன்
ஆனாலும் பயனில்லை
தோற்று விழும்வரை தோல்விகளுடன்
போராடியதில். நான் அனாதையக்கபட்டதை
மறந்துவிட்டேன்
துக்கம் விசாரிக்கையில் தான்
புரிந்தது உன் கோவத்தின்
அர்த்தங்கள்
அவன் பொயனெதெரிந்தே
விழுந்தவள்
அவன் கையைவிட்டு போனபின்னும்
எழுந்திடாமலே
யாசகம் கேட்டு காவியக்காதல்
ஓவியமாகின்றாள்
பெண்மையே நீயென்ன
பொருளா பொம்மையா
உன் உணர்வுகளை எப்ப்டி
கல்லாய் மறுகின்றாய்எனக்கும் கற்றுத்தருவாயா
உன்னைப்போல் நானும் மாற
என் உணர்வுகளே
என்னை தண்டிக்கின்றதே
உன்னிடம் கற்றுக்கொள்ள
ஆயிரமிருந்தாலும் கற்றுக்கொள்ள
மறுக்கும் மனிதனைப்போல்
கடந்துவிடடேன் கற்பனை
உலகமாயக்கண்ணாடி விம்பமாய்!!
நியமும் புரியாமல்
மாயமும் புரியாமல்!!! இப்போ
உணர்வுகள் காயமதில்
துடிக்கின்றது வாழ்க்கை
பெண்ணே
கடவுளே சிலநொடி
தோற்றுத்தான்போகின்றான்
உன்னைப்போல் பெண்ணிடம்
தெரியாதே புரிகின்றது உன் போல்
பெண்மையின் சிறப்பு !!!
அவன் ஒற்றை பார்வைக்காய்
தவம் இருந்தவிழிகளா இவைகள்
இப்போ அவனை போலவே
கண்மூடியே காணமறுக்கின்றது!!!என்ன விந்தை
இதயம் கண்ட வலிகள் பேசிய
மாசின் கண்ணீர் புரிந்ததுவோ
விழிகளுக்கு !!!நிமிடம் பிரியா
வரம்கேட்ட விழிகளே
கோடியுகக்குருடாய் வாழுகிறது
அவன் கண்ணெதிரே வந்தபோதும்
பொத்தியே வைத்தே
முடிச்சுப் போட்ட உள்ளம்
மூச்சிக்காற்றின் வெப்பத்தில்
முல்லைப்பூவாய் வாடியே
போச்சு
கட்டிக்காத்து கதைகள்
பேசிய உள்ளம்
கருணையற்ற திறவுகோலால்
மண்ணோடு போச்சு
முட்டி மோதி பார்க்கின்றது
காற்று உள்ளம் பேச
உயிர் காற்று உண்மையற்ற
ஊமையானது !
மிச்ச மீதி கேக்கு பொய்
அச்சப்பட்டு பேசமறுக்குது
உண்மை !!1
அவள் விழிகள் அழுது
உறங்கிடாதே தவிக்குது
அவன் மரணித்தால்
அவள் வலிகள்
தோல்களின்றி அழுகின்றது
அவன் மரணித்தால்
அவள் கைகள் பற்றிடாது
தவித்தே அழுகின்றது
அவன் மரணித்தால்
அவள் இதயம்
ஆசைகளை இழந்து
அழுகின்றது
அவன் மரணித்தால்
அவள் மனசின் கனவுகள்
புதைந்தே அழுகின்றது
அவன் மரணித்தால்
அவன் மரணம் அவளை
மரணிக்கும் மரணமானது
அவள் வாழ்க்கைக்கு