சபங்களே என்னை கொஞ்சம்
மன்னித்தாலென்ன உயிரைவிட்டு
சிதையிட்டு என்னை வதைபதேன்
போதும் போதும் என்கின்றேன்
போராடியும் பார்கின்றேன்
சுகமே கானேம் சுகத்தையும் கானேன்
இறையுமின்றி இறையவன்
துணையுமின்றி இயலுமே வாழ்கை
இயபின பல தத்தும்விழுந்திட பாராது
திரும்பியே நின்று
உரைமொழிகேட்டு
உண்மையே வெறுத்துப் போச்சு
விடையறிய வாழ்கைக்குள்
வேண்டாத விருந்தாளியானது என் உறவு!!!
மன்னித்தாலென்ன உயிரைவிட்டு
சிதையிட்டு என்னை வதைபதேன்
போதும் போதும் என்கின்றேன்
போராடியும் பார்கின்றேன்
சுகமே கானேம் சுகத்தையும் கானேன்
இறையுமின்றி இறையவன்
துணையுமின்றி இயலுமே வாழ்கை
இயபின பல தத்தும்விழுந்திட பாராது
திரும்பியே நின்று
உரைமொழிகேட்டு
உண்மையே வெறுத்துப் போச்சு
விடையறிய வாழ்கைக்குள்
வேண்டாத விருந்தாளியானது என் உறவு!!!