வெற்றிபெற்றவர்கள்
கைகளில் திறமையாளன்
வெற்றிபெற்றால்
வெற்றி பெற்றவன்
வெற்றியின் பாதையின்
ஒளியின் வழிகாட்டியாகின்றான்
எப்போதும்!!!தன்னை
புரிந்தவனே இன்னெருவர்
வெற்றியின் பாதையாவான்!!
அதுவும் தன்னை
நம்பியே பயணிப்பனே
இன்னெருவரை வெற்றியின்
ஓளியில் நிறுத்திட முடியும எப்போதும்!!
நாம் தோற்க்கும்
மனிதனின் வெளிச்சமானால்
நம் திறமையின்
பாதைகள் அழகாகும்!!!