Friday 24 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

சிக்கிக் கொண்டது இதயம்
மேஜிக் மலர்கள்: 12 படிகள் - 2020 - How ToDo Wellபற்றியே  எரிகின்றது  கனவு!!!

அணைத்தவுடன் தொலைகின்றது
காதல்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கனவில் நீ நினைவில் சாரல்
Flowers Images GIF - Google Play இல் உள்ள ஆப்ஸ்
அறிவில் மும்மாரி

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிரிந்த பின்னேரே இதயங்கள்
தேடுது காதலை  கிடைத்திடாதோ
பிரிவு hashtag on Twitterஎன்ற தாடியோடு !!!எடுத்தபின்னரே
தொலைக்கின்றது வாழ்கையை 
குடியும் குடித்தமுமாய்!!!

Thursday 23 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்கான சுகந்திரம்
ரோஜா - வாழ்க்கை கவிதை
உனக்கு தெரிந்தல் அடுத்தவர் சுகந்திரமும்
நீ அறிந்திருப்பாய்
இருந்தும் நீ மறுப்பதே!
! உன்சுகந்திரமாய் போயிற்று!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மற்றவரை சிந்திக்காத
100 Best Images, Videos - 2020 - ரோஜா பூ - WhatsApp Group ...
மற்றவர் தான் மற்றவருக்காய்
வாழும்காலம் !!!

Tuesday 21 April 2020

அந்தாதி 2...............


1




வாழ்ந்திடுவேன் அம்மா
வாழ்திடதான் போகின்றேன்
 என் அம்மா
இறந்திட விதியில்லை
கனவைகாத்திட மாமன்
துனையில்லை
ஆசைகளை சொல்லிட
மாமன் இல்லாது தவித்தாலும்
 எடுத்திட்டப் பட்டுபுடவையில்
இழந்திட்ட வர்ணம் போல
எனக்கான தாலியை அம்மனக்கே
கொடத்திட்டு
உங்கள் உயிர்வரை மகளாய்
வாழ்ந்திடுவேன் இந்த வாழ்வையும்
பாசத்தால் உயிர் பெற்ற காதல்
உறவால் வலுப்பெற்றகாதல்
மாமன் உயிராய் என்னோடு இருக்கும்வரை
என்வாழும் இருக்கும் அம்மா!!

அம்மா  வலிகள்
வறுத்தெடுக்க 
 
நினைவுகள் சித்திரவதை 
செய்ய தனிமைகள் இளமையை
கசக்கிப்பிழித்தொடுக்க 
நாட்கள் நகரமறுக்க ஊமையானது
சிலநாட்கள் 
உயிர்சிலை உணர்வு போராட்டதில் 
அடக்கம்
செய்யப்பட்டது இளமை
 யார்யாரோ கேலிப்பார்வையில்
அடிக்கடி கசியும் கண்ணீர் துளியோடு!!
தனக்குள் தானே
விம்பிவெடிக்கும் இதயம் 
ஆறுதல் வார்தைகள் சிறையெடுக்க
வாடிதவித்தது மனசு 
எல்லோரையும் போல் புலம்பல் மட்டுமே
உரிமையெடுக்கும்  
அடிக்கடி எப்போதும் 
சேர்ந்தே அழும் கூடவே 
இருவிழி உரிமையேடு 
நண்பர்கள் தொலைவாகி உறவுகள் பிரிவாகின
சோகமே தொடரானது இவளுக்கு!!!

2


இவளுக்கு இறைவன் 
கொடுத்த விதி 
என்னவிதியே 
வாழவேண்டியவயதில்
இப்படியெரு கொடுமையை 
கொடுத்தே  
ஆதரவாய் தொட்டு கொண்டே
 அழும் மனசின்   தவிப்பபை
சொல்லாமலே 
 புரியாதோ மகளே
 நான் வாழ !!நீ அழுவதா
ஏதாவது வழி செய் இறைவா 
என் மகளின் வாழ்கைக்கு!!

தொட்டதை கூட உணராதே கல்லாய் இருப்பவள் 
உணர்வை கண்டும் எனக்குள் உயிரோன் 
என் மகள் தவிக்க  
என் மகிழ்ச்சிகளை என்ன செய்ய
கூடியழுது கோலம் காப்பதா
 கூடாதே கோலம்  கலைத்திட  
சண்டையிடவா இல்லை என்  குழதையை அள்ளி
நெஞ்சோடுயிட்டு நானும் அழவா
படைத்திடாதே என்  மகள்  போன்று
 என்று உன்னோடு சண்டையிடவா!!!
என்ன செய்ய பசி மறந்து தூக்கமறந்து 
அழுகின்றாள் தனியாய்!

Tamil romance poem | சோகம்.......
தனியாக தானிருந்து மௌனமாக
அழும் இவளுக்காய்
 என்ன செய்ய!
கைபிடித்து கதைகள் சொல்லி கண்மணியே
நடந்த நாட்கள் தேடுது நம்மை
அன்னையவள்  அடிக்கமுதல் அழுதேடி
என்னையணைத்த நாட்கள்
ஏங்குகின்றது எனக்குள்
 அத் தனை உறவையும்
சிரிக்கவைத்து ரசித்த மகள் எங்கே
பெற்றவர் துணையிருந்தும் சொந்து
சுகம் கூடவிருந்தும்  என் மகளை
 தாங்கிபிடித்திடமுடியவில்லையே  
தாயாய்  நானிருத்தும் !!!
நானிருந்தும்  இவள்   தோழனாய்  
இவள் தவம் இருக்கும் 
வனமதை  மற்றிட 
எதைகேட்டும் கொடுக்கும் 
இதயமிருந்தும்   மாற்றிடா 
தோழனாய்  அங்கிருந்தும் 
தடுக்காதே  இவள்  வலிகளை 
ரசிகின்றேன் அவள் 
கண்ணீரை நிறுத்திட முடியாதே
நிக்கின்றேன்  தனியாய்
 காலத்திடம் காயதைகொடுத்திட்டு

குட்டிக்குட்டிச் சாரல்......,

மண்ணின் மணல்
குவியலில் கால்கள் புதைத்திட

வானவில் குறித்துப் பல்வேறு ...காலெடுத்திட முடியாதே நின்றாலும்
நிற்காதே ஓடுது ஆற்றோடு நீர்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வில்லவன் சொல்தனைக்களவாடி
வண்ணர்க்கைகுட்டையாய்
நெய்தே விண்ணகம்  விட்டேன்
 பட்டமாய்!!!
எட்டாத வானவில் - காதல் கவிதை!!அச்சச்சே  மண்ணகம்
வந்த தென்றலுக்கு என்ன கோவமே
என் பட்டமதனை களவாடி செல்கின்றதே

உச்சத்தின் அசச்சத்தில் ஏக்கமாய்
கண்மூடியே அழுதேன் குழந்தைபோல்

விழிதிறந்து வழிந்த விழித்துளியை
மண்சேராதே கார்மேகம் கரைத்திட
சிந்திய  தூவானத்தில்  கொஞ்சம்
சிவந்த உதயத்தால்  நிமிர்ந்த  கண்கள்
வழியும் நீரோடு  நோக்க!!

 வானவில்  மாலைக்குள்  நான்
சூடா மலர் போல  இதழ் துடிக்க
துள்ளிக்குதித்தது இதயம் தொட்டிடா
வர்ணத்தில் வளைந்த வர்ணங்களை கண்டு!!!

Monday 20 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறையவன் இயம்பியதாய்
நான் நீ நிலா (@XSuaypJryripN3o) | Twitterஇயம்பின பல
 இயற்கையென  இயம்பின சில
 எல்லாம் பொய்யென
இருந்தன சும்மாய்

 இருந்தும்
இன்று எதையும்  நிறுந்திட முடியா
மனிதன் உடல் குவிப்பால் அழுகின்றான்
தனியாய்!!!அறிவின் உச்சம் தொட்டும்
அடக்கிட வழிதான் யாதே!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சிற்பியின் கைதொட்ட
என் வெள்ளை நிலா அவள் - காதல் கவிதைகல்லுக்குள் சிறைபட்டவள்  உளிதொட்டு

கண்தொட்டு உயிர்பெற்றால்
மூச்சியின் தீண்டல் வெப்பத்தால்அழகிய பெண்ணாய்!!!

Sunday 19 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

வித்தைக்காரன் கைகளில்
Kadhal Kavithaigal காதல் கவிதை - Posts | Facebookசிக்கிகொண்டதே காதல்

விதவிதவிதமாய் துள்ளியேடுது
உணர்வலையாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

'எப்போது பார்த்தாலும்
சாரோனின் ரோஜா - Home | Facebookதிட்டினால் ஏனடி
சிரித்துக் கொண்டே

போகின்றாய்!!
'எப்போதும் எனக்குள் நீ
இருப்பதாக நீங்கள்
தானே சொன்னீர்கள்'
என்கின்றாள் எனைப் பார்த்து...

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஐயோ! பாவம்
காதலிக்கு எந்த ரோஜா கொடுக்கலாம்? which ...என் காதலன்
அழகழகாய் உடுத்தி
என்னோடு திரிந்தவன்

பணத்திற்கு ஆசைப்பட்டு
பக்கத்து வீட்டுப் பணக்காரப்
பெண்ணைக் காதலித்து
இப்படி வேலைக்காரன்
ஆகி விட்டானே...

குட்டிக்குட்டிச் சாரல்......,

எதுக்கடி !!அழகழகாய்
🌹 flower photography | #🌹 flower photography #பூக்கள் ...இருக்க எ்ண்ணி
என் காசையெல்லாம்
தண்ணியாய் கரைக்கிறாய்

என்றால்
அவள் அழகாயில்லை
என்று தானே என்னிடம்
வந்தீர்கள் என் அழகு குறைந்தால்
இன்னொன்றை தேடுவீரகள்
அதுக்காதான்  என்கின்றாள்..

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் மீது சந்தேகப்பட்டு
சந்தேகப்பட்டு

உடலுக்கும் மனதிற்கும் ரோஜா பூக்களை ...இப்படி
குடித்து குடித்து
என்னை சந்தேகப்பட
வைத்து விட்டாரே..

குட்டிக்குட்டிச் சாரல்......,


முன்டியடித்து அதிக
100 Best Images - 2020 - ரோஜா - WhatsApp Group, Facebook Group ...பணம் கொடுத்து
சினிமாப் படம் பார்க்கச்

சென்றவன் பாதியில்


கவலையோடு வீடு வந்தான்
என்னப்பா என்றால்
கவர்ச்சி நாயகி பட்டிக் காட்டு
வேடத்தில் வந்து விட்டாள்
என்றான்...

குட்டிக்குட்டிச் சாரல்......,

சத்தியம் சத்தியமென
ஒரு தலை காதல் பக்கம் (@Nisha31165385) | Twitterபிள்ளைமேல் சத்தியம்
செய்தார் என் கணவர்
சாயங்கால மதுக்கடை

திறக்கும் வரை..
சத்தியம் செய்தவருக்கு
தெரியாது நான் நம்பாத
மனிதரே அவர் தான்
என்ற உண்மை.....

குட்டிக்குட்டிச் சாரல்......,

பல பெண்களின்
மின்னம்பலம்:இளைய நிலா: அப்படியே ...இதயத்தில் காதல்
அம்பை விட்டு
ரசித்தான் என்நண்பன்...

அவன் எய்த அம்பு
அவன் இதயத்தை
தைத்த போது வலியால்
மதுக் கடை தேடினான்
காயத்தை ஆற்ற

குட்டிக்குட்டிச் சாரல்......,

மூன்று முடிச்சு போட்டதும்
காதல் திருமணம் கசப்பது ஏன்? | ட்ரூபால்இப்படியிரு அப்படியிரு
அதைவிடு இதைவிடுயென
உனக்காய் என்னை மாற்றிய

உன்னால்....... முப்பது
வருடமாகியும் எனக்காய்
ஒரு கெட்ட பழக்கம் கூட
விட முடியவில்லையே....
ஏன்?

குட்டிக்குட்டிச் சாரல்......,


மனசும் மனசும்
பேஸ்புக் மூலம் காதல் ; பெண் ...சேர்ந்து காதல்
வர
உறவும் உறவும்
சேர்ந்து
மகிழ்ச்சி வர

சங்கடமானதையா
வாழ்கை....
அவள் குறிப்பும்
என் குறிப்பும்
பெருந்தாது போனதால்....

குட்டிக்குட்டிச் சாரல்......

அவன் நினைவுகளை
உங்க லவ் பிரேக்கப் ஆயிடிச்சா? தயவு ...கிறுக்கி கிறுக்கி!
உன்னைக் குப்பைத்
தொட்டியில் நான்
போட.....

அவனே!
நான் கிறுக்கிய
உன்னைச் சேகரித்து சேகரித்து
என்னை குப்பைத்தொட்டியில்
போட்டு விட்டான்....

குட்டிக்குட்டிச் சாரல்......,

மணவறைசெல்ல காத்திருத்த
மணமகன் காதுகளில்
பாலைவனத்தில் பூத்த காதல் ...யாட மாட பேச்சு ஒலித்தது!!

இவன்  இட்டிடும்     மூன்றுமுடிச்சால்      
சட்டென நரகத்தை இங்கே காணலாமென்று
தண்ணியடித்து தள்ளாடி
அரைகுறைமயக்கதில் கேட்பதனை
அறித்திருக்கவில்லை மணமகள்!!!
இப்ப நரகம் யாருக்கு என்று
எனக்குப்புரியவில்லை!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அவளைக்கண்டதால் எனக்கு பிடித்ததால்
காதலை காதலியிடம் சொல்ல ...மனசு தேவையென்றதால்
அடுத்தடுத்து பொய் சொல்லி
என் திருணத்தை ஆடம்பரமாய்
செய்து முடித்தேன் அவளுக்காய்!!

அந்த வெற்றிக்கொண்டாட்டதில்
கொஞ்சம் அடித்தால் ஓர் உண்மைக்கு
மட்டும் தலையசைத்ததால்!! இப்போ
அந்திவாரமில்லா கட்டிடதில்
கடன்காரனாய் அதனுடனோ குடும்பம்
நடத்துகின்றேன் தனியே!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,


உனக்கு நான் சுமையென்றாய்
சரி என்றேன்  !என்னால்வாழ்வே
சுமையென்றாய்  பிரிந்து போனேன்
காதல் வாழ்க்கை கடுப்பை தருகிறதா ...ஆனால்!!

இப்போது தான் புரிந்தது
இன்னெரு உறவைத் தேடியதால்
நான் சுமையான கதை!
சரி அவளையாவது சுமையென
விரட்டாது காப்பாற்று!

Saturday 18 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

நினைவோடு இசையுறங்க

Worldtamilan: நிலாசொல்லோடு கவியுறங்க
என்னோடு கொருளுறங்க
மாலையோடு மதியுறங்க
நிலவோடு கனவுறங்க
தனிமையேடு நான்
உறங்க  ஏங்களானாய் நீ।



குட்டிக்குட்டிச் சாரல்......,

அழுகிய இதயங்களை
ஜாதக கதம்பம்: குழந்தை பாக்கியம்அழகாய்  செதுக்கிட
என்னுது அழிவு மிருகதனத்தை


எடுத்துகொண்டு!!!அதையும்
சிந்திக்காதே   திமிர்கின்றது அறிவு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலத்தே சென்றபின்
அழகு குழந்தை (@SadamSadda) | Twitterதொலையாமல் தொலைவில்


நிக்கின்றது  நினைவு நிழலில் பிரிவின்றி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயதை இழந்தபின்னே
குழந்தை (@ikeecher) | Twitterகருணை கைகூப்பியழைக்கின்றது

அழுகையோடு மனிதவுணர்வாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்தொட்டு கைதொட அச்சியே
வசந்த காலம்- குழந்தை பருவம் முதல் ...வையகம் விடிகின்றது பிரிவாய்!!
கையெடுத்து பல கைசோர்ந்து
கைகழுவிய பெண்குழந்தையின்
சாபமே!!கைதொட முடியாதனியறை!

Monday 13 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

புதிதாய் வருகின்றாயாம்
231. இனிய தமிழ் புத்தாண்டு ...எதை எழுதப்போகின்றாய்
எனக்காய்!!
 தெரியாதே போனாலும்
நீ  எழுதி முடித்தவை என்னிடம்
பத்திரமாய் கண்ணீராய்  உள்ளது
பரவாயில்லை !!
உனக்குள் இருந்தே
ஊமையாய் ரசிக்கின்றேன் உன்னை
எழுதின் வடிமே கண்ணீரானால்
உன்னை ஊமையாயும்  வாழ்திடலாம் தானே!!
திட்டாமல் வெறுக்காமல்!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

பாதியிவளென பார்வையால்
பிள்ளையார் பக்தி பாடல் | பிள்ளையார் ...சிந்தியே நினைவுகளை  எழுதி

நியங்களை உருவாக்கியே
உயிரை உருகசெய்கின்றாய்!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
பிள்ளையார் சுழி சொல்வது என்ன ...இடையே எழுதிய கணக்கிற்கு
கிடைத்த வரமே  மனிதன்

கண்டுபிடித்த தொடக்கமும் முடிவும்!!
மாற்றதையும்  வாட்டதையும்
தனக்குள் கொண்டு சிரிக்கின்றது
அழுகின்றது!தொடக்கமாய் முடிவாய்:!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதனை மனிதனாய்
மாற்றிட இயற்கையும்

புத்திர பேரு தரும் சந்தன பிள்ளையார் ...சிந்திக்கின்றதே!!!
அடிக்கடி மனிதனைபோல்
உருவெடுக்கின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சிதைக்குள் ஒரு  வரம்
விநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ...
சிதையாத கற்சிலையாய்
என்னோடு !!

Sunday 12 April 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

எட்ட நின்றே பார்க்கின்றேன்
வானவில் - Home | Facebookஎதிரேயுள்ள அழகிய மலரதைனை
பக்கம்செல்ல முடியாமல்!!

பாவியிவள் பாதம் பட்டாள்
தீட்டாகிடாதா மலர்களுக்கு
தொட்டு ரசிக்க தடையில்லை
தொட்டால் பாவம் என்கின்றதே இதயம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமாமன் மனதிற்குள்
நெருப்பு வானவில்சிறையிட்ட வாசனை

வேட்டிமடிக்கையில் மடியு இதயமாய்
கைபிடிக்க வெட்கபடுதேன் வானமாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

முமைக்கு இளமையெழுதுவதே
Aval Vikatan - 19 February 2019 - அவள் பெயர் மழை ...காதல்
தனிமைக்கு நினைவளே
காதல்
உறவிற்கு உயிரோ காதல்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நந்தவனம் தனில் ஒரு சில்வண்டு
றீங்கார சுகராகம்
தந்ததென்ன  விளையாடும்
மனதில் ஒரு விளையாட்டு அழகாய்
என்னை திரும்பிட சொன்னதென்ன
 என் அழகான நாட்களை 
ரோஜா. (@Akkil20794959) | Twitterஅறியாதே சுரமென்றில்  விம்பமாய்
வரைந்ததென்ன 
விடியதே விழித்த
பொழுதினை உறங்கிடாதே
விழித்திட செய்ததென்ன 
வரையாத  உயிரின் ஓவியதை
 மீண்டும் வரைந்திட சிந்திக்க
வைத்தென்ன 
உறவாடிய தென்றலின் மொழியினை
கவியாக தந்ததென்ன அழகான
நினைவதனை  விளையாட்டாய்
விதிசெய்த மாயமென்ன கடந்திட்ட
அலையதனில் கரைசேர்த்த அலையின்
ஓசைகளே காதல்!!!!

Friday 10 April 2020

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

இன்பத்தோடு  துன்பமாய்
இருளோடு ஒளியாய்
எண்ணத்தோடு கவலையாய்
புன்னகையோடு வலியாய்
ஒத்த ரோஜா… – Inspiring the Mindsவாழ்கையோடு கண்ணீராய்
சாபத்தோடு சாபமாய் போனதையா
காலங்கள்  
வாழ்வோடு வருத்தமே என்னோடு கோவமே
இருந்தும் மலரோடு நேசமே
இறையோடு தோசமாய்
மரணத்தோடு காதலாய் இளமை தொலைத்து
முதுமை வந்ததே தனாய்
எத்தனை தடைகள் எத்தனை
எத்தனையென தேடிபார்கின்றேன்
என்னையே காணவில்லை 
இந்தனை தானா உயிர் நெடிகள்