மலருக்குள் தேனை மட்டும் தேடும்
கரங்களுக்கு அதன் மகிமை
மலர் பறிக்கும் கரதிற்கு
கருணைசொல்லி பயனில்லை!!!
மலரைக் கசிக்கியெறியும் கரங்களிடம்
காத்திடுட சொல்வதில்ப் ஞாயமில்லை!!!
கசக்கி மலருக்குள் பயனைத்தேடும்
கரங்களிடம் அதன் அருமை
சொல்லிப் பயனில்லை!!!
வாடும் மலர் ரசிக்கும் கரங்களிடம்
அதன் மென்மை சொல்லி பயனில்லை!!!
பயனுல்ல மலரைின் பயன்
புரியாக்கரங்களிடம் கொடுப்பதிலும்
பயனில்லை.................................