சிந்திய தீயில் எரிந்த
காயத்தால் விழுந்த
உதிரத்தை ஏந்திய
தென்றலே என்
வாசத்தின் இதழ் திறந்து
கண்மணியின் நேசத்தை
பூக்களின் வாசதில் வீசி
என் நேசத்தை வென்று
உன் கல்லறைக்குள் சிறை
வைக்கின்றாய்!வீசிடும்
அலைகலெல்லாம் என்னை
அள்ளிசெல்லாது தடுத்திடவா!!!
இருக்கும் வரையறியவில்லை
நாளைய விடியலின் கொடுமைகளை
கற்கும் வரை புரியவில்லை
மனங்களில் மறைத்துள்ள ஏமாற்றதை
புதைக்கும் வரை புரியவில்லை
ஒரு உயிரின் இழப்பை இப்போ
அந்தனையும் கற்றிட செய்தது
தனிமை!!!!!