நம்மை நாமே அழித்து
கற்பனைகைக்குள் அடைத்து
வைத்த விடுதலை நம்மை
சிறைவைத்து விற்பனை சந்தையில்
உயர்ந்ததே நிக்கிக்கின்றது
வரலாறின் சிறப்பாய்!!
பல கல்லறை பேசும் வலிகள்
கறைபட்டு உடைத்தெறிபட்டது
சுயமற்ற உணர்வுகளின்
சுகங்களை கடன் வேண்டி
கடமை பேசும் கடன்கார்ர்கள்
கடனாய் விற்ற விடுதலை
கற்பனையின் சிகரத்தின்
உச்சத்தில் தினமும் தேடுகின்றது
தமிழின் விடுதலையை!!
No comments:
Post a Comment