Wednesday, 16 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டேடும் நினைவேடு விட்டேடா

நியாமானாய் மாமா 

கற்றேடும் வாழ்வேடு  கட்டுயணைக்கும்

உறவானாய் மாமா

இட்டுபேசும் பேச்சோடு

இட்டுநிறப்பிய ஆசை மாமா 

கொண்டி சிதறிய மல்லிகைக்கைள்

நான் கட்டி போட்ட மாலை மாமா



No comments: