"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் மரணத்தின் பாதையேரம்
பல மரணத்தை கடக்கின்றேன்
எந்த மரணமும் மனிதனுக்கு
வலியை கொடும்பதாய் தெரியவில்லை
அன்று மரணத்தின் இழப்பிற்க்குள்
இருள் சுழ்ந்தது இன்று
பணம் கொண்ட வெளிச்சங்கள்
பாதையை தெளிவாக்கியே போக
வலிகள கூட ரணங்களாகதே
கடந்து போகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment