Monday 17 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என் மரணத்தின் பாதையேரம்

பல மரணத்தை கடக்கின்றேன்

எந்த மரணமும் மனிதனுக்கு

வலியை கொடும்பதாய் தெரியவில்லை

அன்று மரணத்தின் இழப்பிற்க்குள்

இருள் சுழ்ந்தது   இன்று

பணம் கொண்ட வெளிச்சங்கள்

பாதையை தெளிவாக்கியே போக

வலிகள  கூட ரணங்களாகதே

கடந்து போகின்றது!!!


No comments: