Wednesday 29 July 2015
Tuesday 28 July 2015
Wednesday 22 July 2015
நான் கேட்டேனா உன்னை!!!!
தாலாட்டுத் தழிழ் தந்தாய்
தாயாய் சிறுநாள் உறவுதந்தாய்
பொறுமையே பெண்மையாக
பொருமையாக்கி சிறப்பு தந்தாய்
சிறுமையிலும் புன்னகைக்கும்
இதழ்கள் தந்தாய்
வலிகளை அடக்கிடும் மனதால்
கல்லான உணர்வை காக்கதந்தாய்
நிழலற்ற பாதைகளே பயணமாக்கி
நடக்கத் தந்தாய்!
நிஐங்கள் இதுவெ சிந்தனை
நிஐங்கள் இதுவெ சிந்தனை
மதிதந்தாய்!!
பொறாமைகொள் சபையில்
அடையாளமாய் என்னைத்தந்தாய்!
பொய்யான மனிதனின் நடுவே
தனிமையான வாழ்வுதந்தாய்!
பொறுந்தா உறவை கண்ணீராய்
கரையத்தந்தாய்
வாழா வாழ்வை விடிவெள்ளியாய்
துரே துயரமாக்கி ஏக்கதை இளமையாய்தந்தாய்
முதுமையில் சோகம் தந்தாய்
முகவரி அழியதந்தா தாய்!!
எனிமண்ணில் புதையும் உடலுக்கு
ஆயிரம் முகவுரையை எதற்காய் தருகிறாய்!!
Monday 20 July 2015
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்
கருணையற்ற காலமதை
வென்றிட உன் நினைவுகள்
தானடி உயிர்கொடுத்தது!!
என்னைத் வாட்டிடும் நிழலின்
உயிர் நீயாய் மாறி
எந்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும் கடந்துவிட்டேன்
உன் நினைவில் ஓர் துளியினையும்
உதிர்திட முடியாது !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில் சிலகால
பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!
வென்றிட உன் நினைவுகள்
தானடி உயிர்கொடுத்தது!!
என்னைத் வாட்டிடும் நிழலின்
உயிர் நீயாய் மாறி
எந்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும் கடந்துவிட்டேன்
உன் நினைவில் ஓர் துளியினையும்
உதிர்திட முடியாது !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில் சிலகால
பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!
Thursday 16 July 2015
Tuesday 14 July 2015
Wednesday 8 July 2015
Tuesday 7 July 2015
Sunday 5 July 2015
Thursday 2 July 2015
Subscribe to:
Posts (Atom)