இருவர் உணர்வு ஒன்றாகி
இருவர் ஏக்கம் ஒன்றாகி
இருவர் தனிமை ஒன்றாகி
இருவர் சந்தோஷம் ஒன்றானதால்
இருவர் வாழ்வில் ஒருவரானதேடலின்
வெற்றியே வாழ்வின்
இருவர் ஏக்கம் ஒன்றாகி
இருவர் தனிமை ஒன்றாகி
இருவர் சந்தோஷம் ஒன்றானதால்
இருவர் வாழ்வில் ஒருவரானதேடலின்
வெற்றியே வாழ்வின்
மகிழ்ச்சியானது!!