என்படா வால்கை இது
நிழல் கூடஅழுகின்றது
முடிவில்லா துன்பத்தை
தாங்க முடியாமல்
இறைவனின்
மனிதபொம்மைக்குள் நான்
என்ன பொம்மையென தெரியவில்லை
இறைவன் முற்களை துவிச்செல்கின்றன்
நானும் காயப்பட்டு காயப்பட்டு விழுகிறேன்
எழுந்திட பலவழி இருப்பதாய்
கூறும் வார்த்தைக்கு முன்னும்
பின்னும் என் வலிகள்
அதிகமாகிக்கொண்டபோகின்றது
முதல் முறை ஓரு மரணம் கொடுத்தது
தண்டனையென உணர்கிறேன்