"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓற்றை சொல் தேடி
உதிர்ந்த வார்த்தைகள் கோடி
கொண்ட ஆசை தேடி
தொலைத்த நாட்கள் அதிகம்
பிறந்த கனவை சொல்ல
பிறக்காமல் போன விடியல்கள்
ஊமையானது நியம்.
இருந்தும் நிழலேடு உரையாடல்
நாம் இருக்கும் கற்பனையில்!!!
Post a Comment
No comments:
Post a Comment