Wednesday 28 June 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

திக்கெல்லாம் தேடுகின்றேன்
தாயே உன்னை
என் வலிதடுக்கவாதாயி !!

கொட்டும் மழை போல்
கொட்டும் பிரச்னையை
நீக்கிட ஒரு தீர்வாய் பக்கம் வாதாயி!!

எதிர்காற்றில் நின்றிட முடியாது
தவிக்கின்றயென்னை வழியாக
காத்திட வாதாயி1!

எந்தனை தவறு செய்தாலும்
என்னை எட்டநின்று தண்டிக்காது
பக்கமாய் வாத்து தண்டிக்கதாயி!!

கோவம் மறந்து கேட்கின்றேன்
கருணையேடு மகள் துன்பம்
துடைத்திட வாதாயி1!

சோதித்த காலம் போதும்
என்றென்னி என்னைதேடிவா தாயி!!

Wednesday 21 June 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளிருந்து  நீபேச 
உயிருந்து
நினைவெழுத 
கைதெட இதயம்
துடிக்க 
கார்ரிருள் வலைவிரிக்க
வெண்மதியே  நீ தேய்வதென்ன!!!

Monday 12 June 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

திக்கற்ற இருள் ஒன்று
 சாளரத்தை மூட  திசையற்ற
சிற்றுந்து ஒளியேடு செல்ல
ஏக்கத்தேடு என் கண்கள்
தேடிக்கொண்டிருக்கின்றது உன்னை!!!

Wednesday 7 June 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றைபெண்னை ஏமாற்றி
ஒற்றைபெண்னை பழிவாங்கி
ஒற்றை உணர்விற்கள் குளிர்காயும்
ஒற்றை மனிதனின் வார்த்தையில்
ஒன்றை மறந்தால்  பெண்மை
ஒற்றையில் நின்று நன்றே ஏமாறுகின்றாள்
இற்றைகாலம்  வரை!!!!