திக்கெல்லாம் தேடுகின்றேன்
தாயே உன்னை
என் வலிதடுக்கவாதாயி !!
கொட்டும் மழை போல்
கொட்டும் பிரச்னையை
நீக்கிட ஒரு தீர்வாய் பக்கம் வாதாயி!!
எதிர்காற்றில் நின்றிட முடியாது
தவிக்கின்றயென்னை வழியாக
காத்திட வாதாயி1!
எந்தனை தவறு செய்தாலும்
என்னை எட்டநின்று தண்டிக்காது
பக்கமாய் வாத்து தண்டிக்கதாயி!!
கோவம் மறந்து கேட்கின்றேன்
கருணையேடு மகள் துன்பம்
துடைத்திட வாதாயி1!
சோதித்த காலம் போதும்
என்றென்னி என்னைதேடிவா தாயி!!
தாயே உன்னை
என் வலிதடுக்கவாதாயி !!
கொட்டும் மழை போல்
கொட்டும் பிரச்னையை
நீக்கிட ஒரு தீர்வாய் பக்கம் வாதாயி!!
எதிர்காற்றில் நின்றிட முடியாது
தவிக்கின்றயென்னை வழியாக
காத்திட வாதாயி1!
எந்தனை தவறு செய்தாலும்
என்னை எட்டநின்று தண்டிக்காது
பக்கமாய் வாத்து தண்டிக்கதாயி!!
கோவம் மறந்து கேட்கின்றேன்
கருணையேடு மகள் துன்பம்
துடைத்திட வாதாயி1!
சோதித்த காலம் போதும்
என்றென்னி என்னைதேடிவா தாயி!!