பட்டும் விழுந்திடா
பட்டா மரத்தை சுறாவழி
உரித்தெறிந்த உதிரத்தில்
சிக்கிய வையாவும்
உரமாகி விழுந்தெழுந்து
விழுதாகி மண்ணிலிருந்து
சுற்றிபடர்கின்றது பட்டமரத்தை !!
ஒடியாது நிக்கின்றது உணர்வற்று
போனாலும்!!! வற்றிய குளத்தில்
பற்றிடா பசுமைபோல்!!
விழுதாகி தளிராகி
தலைநிமிர்ந்த வோர்களுக்காய்!!