இருப்பதால் நினைப்பதை
செய்திட ஆடம்பரத்தை
தேடியேடும் கால்களுக்கு
தெரிவதில்லை மற்றவரை
மதித்திட
அள்ளி இறைப்பதால் பெருமை
கொள்ளும். கைகளுக்கு
தெரிவதில்லை மற்றவரின்
தேவைகள்
இல்லையென ஒன்றுமில்லையென
காட்டதுடிக்கும் மனசுக்கு
தெரிவதில்லை
இருப்பவரின் காத்திருப்பின்
நிமிடம்கரைந்தேடி
வெறுப்பாகி கசப்பாகும்
வாழ்த்துக்கள்!!!!
No comments:
Post a Comment