Wednesday, 19 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எழுந்தின் வடிவமாய் 

கவியின்  உண்ர்வாய் 

கற்பனையின் உருவமாய்

என்னைக்கொடுத்த கனவின் 

விழிகள் குருடானதால்

ஊமையானது மொழியின்  காதல்


No comments: