"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எழுந்தின் வடிவமாய்
கவியின் உண்ர்வாய்
கற்பனையின் உருவமாய்
என்னைக்கொடுத்த கனவின்
விழிகள் குருடானதால்
ஊமையானது மொழியின் காதல்
Post a Comment
No comments:
Post a Comment