"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தாமரைகுளத்தண்ணீருக்குள்
வெண்தாமரையை மழை
நனைக்க
நனைவதை
வேடிக்கை பார்த்தவர்
தமரையை திட்டி
செல்கின்றனர்
கண்ணீருக்கும் தண்ணீருக்கும்
அர்த்தம் புரியாமல்! பல பூக்களின்
வாழ்கையைம் இற்றைவரை
அர்த்தமற்ற மரணமே!!!
Post a Comment
No comments:
Post a Comment