"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
முடங்கியே கிடக்குது
மனசு
இயங்கிட மறுக்கின்றது.
இதயம்
இயல்பதை தடுக்கு
இயலாமை
இயன்றவரை முடியாமல் தேடுது
நிழலை
இருந்ததும் கிடைபதே தனிமை!!
Post a Comment
No comments:
Post a Comment