Wednesday 19 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டுகொடுத்தவர் 

ஆர்பாட்டமின்றியே நகர்கின்றார்  

எடுத்துகொண்டவரே

ஆர்ப்பாட்டமாய்வாழ்கின்றார்

விட்டு கொடுத்தவருக்கு

மட்டுமே மனசின்  உணர்வு

புரிவதால்

 தன்னை விட்டுக்கொடுத்தே

தனியே  விட்டு 

வந்துவிடுகின்றார்

இதை புரிந்தவரே வாழ்வில்

மன்னிக்கவும் தெரிந்ததவர்


No comments: