"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விட்டுகொடுத்தவர்
ஆர்பாட்டமின்றியே நகர்கின்றார்
எடுத்துகொண்டவரே
ஆர்ப்பாட்டமாய்வாழ்கின்றார்
விட்டு கொடுத்தவருக்கு
மட்டுமே மனசின் உணர்வு
புரிவதால்
தன்னை விட்டுக்கொடுத்தே
தனியே விட்டு
வந்துவிடுகின்றார்
இதை புரிந்தவரே வாழ்வில்
மன்னிக்கவும் தெரிந்ததவர்
Post a Comment
No comments:
Post a Comment