Wednesday, 19 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்


ஒன்றை  விட்டுகொடுத்தவர் 

ஆர்ப்பாட்டமின்றியே! 

நகர்கின்றார்  

 ஒன்றை  எடுத்துகொண்டவர் 

ஆர்ப்பாட்டமாய் வாழ்கின்றார்

விட்டு கொடுத்தவருக்கு

மட்டுமே  மனசின்  உணர்வு

புரிவதால்!!  தன்னை  

விட்டுக்கொடுத்தே

தனியாய்   வந்துவிடுகின்றார்

இதை புரிந்தவரே வாழ்வில்

மன்னிக்கவும் தெரிந்ததவர்


No comments: