Sunday 29 September 2019
ராதையின் விழி பேசும் சாரல்,
மூங்கில் காட்டேடு காற்றாட
காத்திருந்த இதயம் ஏங்குகின்றது
உனகாய்!!
உன் கைவிரல் படாத மூங்கில் துளைகள்
பார்த்தே!தொட்டே விட்ட புல்லாங்குழல்
ஏங்குகின்றது என்னைப்போல!!
இசைதாகம் தொடராதே சற்றே ஊமையான இதயமாய்
காற்றே கேட்கின்றது! என்னை
விட்டே போன புல்லாங்குழல் போல!!
கற்றே மௌனமாய் பார்க்கின்றது இதயம்
உன்னை!! சற்றும் உணரா உன் இதயத்தின்
உணர்வினை போல்!!
ஒற்றை சொல்லின்றி இல்லாத உணர்வுகளை
ஆயிரம் கதையால் கட்டிய உன் மூச்சினை
விடுப்போன இதயம்போல்!!
கட்டியே தூங்கிய இருவிழிகள் தேடிய உருவமே
வண்ணங்களாய் மாற்றிய இரவினை ஒற்றை
நிலவுமட்டுமே கண்டது போல் காணதே
போனதேன்!!!!
காத்திருந்த இதயம் ஏங்குகின்றது
உனகாய்!!
உன் கைவிரல் படாத மூங்கில் துளைகள்
பார்த்தே!தொட்டே விட்ட புல்லாங்குழல்
ஏங்குகின்றது என்னைப்போல!!
இசைதாகம் தொடராதே சற்றே ஊமையான இதயமாய்
காற்றே கேட்கின்றது! என்னை
விட்டே போன புல்லாங்குழல் போல!!
கற்றே மௌனமாய் பார்க்கின்றது இதயம்
உன்னை!! சற்றும் உணரா உன் இதயத்தின்
உணர்வினை போல்!!
ஒற்றை சொல்லின்றி இல்லாத உணர்வுகளை
ஆயிரம் கதையால் கட்டிய உன் மூச்சினை
விடுப்போன இதயம்போல்!!
கட்டியே தூங்கிய இருவிழிகள் தேடிய உருவமே
வண்ணங்களாய் மாற்றிய இரவினை ஒற்றை
நிலவுமட்டுமே கண்டது போல் காணதே
போனதேன்!!!!
Wednesday 25 September 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
உன்னை தேடிவருபொழுதெல்லாம்
ஏமாற்றதை பரிசளிக்கின்றாய்
திரும்போது கண்ணீரை மறைகின்றேன்
என்னை வெறுத்துக் கொண்டே
ஏமாற்றதை பரிசளிக்கின்றாய்
திரும்போது கண்ணீரை மறைகின்றேன்
என்னை வெறுத்துக் கொண்டே
குட்டிக்குட்டிச் சாரல்......,
பொழுதுக்கள் புதைகின்றது
புதிய கனவு விரைவில் தொலைந்தது
பழய கனவு எதையுமே சொல்லாதே
அழிக்கின்றது நம்பிக்கை!!
புதிய கனவு விரைவில் தொலைந்தது
பழய கனவு எதையுமே சொல்லாதே
அழிக்கின்றது நம்பிக்கை!!
Tuesday 24 September 2019
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
முழுமதியாய் பூத்திட்ட
முதல் பூ இதயமெங்கும்
ஒளிபோல் ஒளிர்வது கண்டும்
நிறைவு என்ற துடிப்பே காதலென்றால்
மதிபோல் கொஞ்சம் கொஞ்சமாய்
தேய்ந்தே போகும் உணர்வின்
பெயர் என்ன!அன்பால் உருவாகி
அன்பே நேசமென்றால் கொன்று கிடைக்கும்
உயிரின் வெற்றியால் கிடைக்கும்
உண்மையின் அர்த்தமென்ன!!!
விட்டுக்கொடுத்து கொடுத்தெடுக்கம்
இதயம் தொலைத்திட்டது பாசத்தையாய்
சேசத்தையாய்!!எங்கே காதல்!! எது
காதலாய் பூக்கின்றது!!!!
Saturday 21 September 2019
கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,
செம்மண் செங்குருதி
ஆற்றில் மிதந்த உடலுக்கு
கிடைத்த பாராட்டு மழை
ஒலிபதிவு நாடாக்களின் தியாகம்!!!
ஆற்றில் மிதந்த உடலுக்கு
கிடைத்த பாராட்டு மழை
ஒலிபதிவு நாடாக்களின் தியாகம்!!!
Sunday 15 September 2019
Sunday 8 September 2019
Tuesday 3 September 2019
Subscribe to:
Posts (Atom)