- கண்ணீீர்துளிகளில்
- சுரங்கள் துள்ளியதுதானாய்
- இவள் மூச்சுகாற்றை தென்றலும்
- தொட்டது தானாய்
- தண்ணீர்துளிக்குள்
- விழுந்தெழுந்த இசையால்
- கவலைகள் மறந்தது தானாய்
- அந்தமீராவின் இசைக் கருவிக்குள்
- இந்த அவளையும்
- உயிர்பெற்றது தானாய்!!
- இசையின் லயத்தில் முற்களும்
- தன்னையிழந்தது தானாய்!!
- கவலைகள் ஒடியே!
- நீரில் கலந்தது தானாய்
- உண்மையும் புரிந்தது இவளுக்கு
- தானாய்
Sunday 8 November 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
குட்டிக்குட்டிச் சாரல்......,
- அறிந்தவர் அறிவுரை கேட்டு கேட்டு
- அறிந்ததும் மறந்து போச்சு வாழ்வில்
- இருந்ததை தொலைத்தால் புதிதாய்
- வைத்தியமாதே மிச்சம்!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
- கடந்ததே போனது தானாய்காலங்கள்
- கடந்தாய் எண்ணியே பல கண்ணீர்கள்
- எழுதப்படாமலே! திரும்பிபார்த்தேன்
- சிந்திக்க வைத்த முகங்கள் நிழலாய்!!!
- தண்டித்த முகங்கள் புன்னகைஓவியமாய்
- நியாங்களை சொல்லியபடி
- பின்னாலே தொடர்கின்றது எதுவரை
- இதுவரை என்கின்றது மனசு!!!
Saturday 7 November 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
- தித்திக்கும் சோகத்தில் திக்குமுக்காடிய
- காதலே சிக்கிகொள்கின்றதே சக்கரைநோயுக்குள்
- அக்கரையுமில்லாதே இக்கரையுமில்லாதே
- இடுகாட்டில் இழுபடோ சும்மா காதல்!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
கார்த்திமலர்களுக்குள் ஆத்மாக்களின்
இலட்சியங்கள் தவம் புரிகின்றது
இலக்குகளின் கனவினை தொட்டேமலர்ந்திட
மூடிய இதழுக்குள் முகம் தேடியே பல முகங்களின்
முகவரிகள் தொலைந்துகொண:டே போகின்றது
புதிதாய் புதிதை சொல்லும் புதிதால்!!1
Subscribe to:
Posts (Atom)