Tuesday, 27 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நம்மை சுற்றி நமக்காய்

நிறைந்த இதயங்கள்

நம்மேடு இருப்பதாய்  

பெருமைபேசியி்ருப்போம்

அப்படியாயென !!!

 ஒரு ஓற்றை 

சந்தர்ப்பம் 

நமது  பெருமையை

உடைத்தெறிந்து விட்டு

போய்விடுகின்றது!

எப்பவும் !  ஓரு பிச்சுவிரல்

ஓன்றே உண்மையாய் 

இருப்பதாய் உணர்த்தி 

சொல்கின்றது !

மாய்யை சூழ்ந்த 

காலத்திடம் மாயவலைக்குள் 
நாம் !!!


No comments: