நம்மை சுற்றி நமக்காய்
நிறைந்த இதயங்கள்
நம்மேடு இருப்பதாய்
பெருமைபேசியி்ருப்போம்
அப்படியாயென !!!
ஒரு
ஓற்றை சந்தர்ப்பம்
நமது பெருமையை
உடைத்தெறிந்து விட்டு
போய்விடுகின்றது
எப்பவும் ! ஓரு பிச்சுவிரல்
ஓன்றே
உண்மையாய் இருப்பதாய்
உணர்த்தி செல்கின்றது மாய்யையாய்
காலம்!!!
No comments:
Post a Comment