"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சிலநிமிடத்தின்
மெளனத்தின்வலி
பல நிமிடத்து கண்ணீரின்
திரை
நம்மை அறியாமல் நாம்
நமக்காய் செதுக்கும். நிமிடத்தின்
மெளனச்சிலையே
நம் இதயத்தின்
காயத்தின் மருந்து !!!
Post a Comment
No comments:
Post a Comment