"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லாமல்
இருப்பதாய் காட்டும்
கண்ணாடி இல்லையென்பதால்
கண்ணாடி தன் முன்னே
காட்டும் முன்
இல்லையென்றாலும் இருப்பாய்
காட்டும் கண்ணாடி. மனசு
முன் தோன்றாமலும்
காட்டும் வித்தையே
உனக்குள் உள்ள காதல் !!!
Post a Comment
No comments:
Post a Comment