"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விட்டுக்கொடுத்ததன் வலி
விட்டுக்கொடுத்தவர் மட்டுமே
உணரும் போது விட்டு பிரிந்தவர்
எப்படி பிரிவின் வலிகளை
உணர முடியும் பிரித்தவர்
புரிவதில் பிரிவுமில்லை பிரிவுகள்
பேசிட காதலும் காத்திருப்பதில்லை
காத்திருந்தால்
தொலைபது காதலுமில்லை!!
Post a Comment
No comments:
Post a Comment