Friday, 14 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விட்டுக்கொடுத்ததன் வலி

விட்டுக்கொடுத்தவர்  மட்டுமே

உணரும் போது விட்டு பிரிந்தவர்

எப்படி பிரிவின் வலிகளை

உணர முடியும்  பிரித்தவர்

புரிவதில் பிரிவுமில்லை பிரிவுகள்

பேசிட காதலும் காத்திருப்பதில்லை

காத்திருந்தால்

தொலைபது காதலுமில்லை!!

No comments: