"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கனவுகள் அழகாய்
தோன்றிமறைகின்றது
கையில் கிடைக்காமலே
வாழ்க்கை தோல்வியேடு
புன்னகைக்கின்றது
கனவை நேசித்தும் மறந்தும்
காலங்கள் ஒடி மறைகின்றது
கனவுகளாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment