Sunday 27 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தடைகளை உடைந்திடும்

உறுதியுண்டு தடைதாண்டியே

ஓடிடகால்களும் உண்டு

சுவர்களை உடைத்திட

வலிமையு உண்டு சுவர்தாண்டியேடிட

தைரியமும் உண்டு

சூழ்ச்சிகளை முறியடித்திட

அறிவும் உண்டு சூழ்ச்சியால்

வென்றிட  விவேகமும் உண்டு

உண்டான உண்டெல்லாம்

உள்ளிருந்தும் இல்லாமல்

போக்க்கின்றது வலிகளே  

பெண்ணென

சுற்றியே  தாக்கிடும் அம்பின்

கூர்மையின் வலியே

ஆயுதம்ஏந்தினாலும்

தோற்றாடிடும்  

பெண்னென மண்ணில் பிறந்ததன்

முகவரி!!!


No comments: