அருக்காணி முகம்பார்த்து
வயல்வெளி நடந்தவன்
அயல் நாட்டுப் பெண்ணை
கண்டதும் அரைகுறையாய்
இங்கீலிஸ் பேசி அழகாய்
ஏமாத்ததை அருக்காணிக்கே
கலரில் சுற்றுகின்றான் ரீலாய்!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
பத்துக்காசுக்காய் பற்றிய பத்தினியை
சிறையிட்டு வதையிட்டு
புரியாது புலம்பி
ஐம்பது காசுக்காய் கரம்பற்றிட
பெண்ணை தேடி அழையும்
ஆண்மையோ !!
உன்னைப் படைத்தவனோ
இன்று !!
உன்னால் கல்லானதாய்
தகவல் உன் படைப்பில் செய்ததவருக்காய்!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..........
வயல்வெளி நடந்தவன்
அயல் நாட்டுப் பெண்ணை
கண்டதும் அரைகுறையாய்
இங்கீலிஸ் பேசி அழகாய்
ஏமாத்ததை அருக்காணிக்கே
கலரில் சுற்றுகின்றான் ரீலாய்!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
பத்துக்காசுக்காய் பற்றிய பத்தினியை
சிறையிட்டு வதையிட்டு
புரியாது புலம்பி
ஐம்பது காசுக்காய் கரம்பற்றிட
பெண்ணை தேடி அழையும்
ஆண்மையோ !!
உன்னைப் படைத்தவனோ
இன்று !!
உன்னால் கல்லானதாய்
தகவல் உன் படைப்பில் செய்ததவருக்காய்!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..........
சொர்க்கதிற்கும் நரகதிற்கும்
என்ன வித்தியாசம் என்றேன்!!
காதலனுக்கும் கணவனுக்கும்
உள்ளவித்தியாசம் என்றாள்!!