Saturday 17 March 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒழுகத்தை ஒழுகாதவரோ
Bildergebnis für பண்பாடு
ஒழுக்கத்தை மற்றவரின்மீது மோதி
எறிகின்றனர் ஒழுக்கமாய் வாழ!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எனைக்கட்டி உன்னைக் கட்டி
கண்னைக்கட்டி உயிரைக்கட்டி
Bildergebnis für மலர்கள்
காதலைக்கட்டி  வாழ்வைக்கட்டி
கட்டிக்கொண்டது வசந்தம் நம்மை!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணத்தின் பாதைக்கதவு
திறந்தே இருப்பது தெரியும்
Bildergebnis für மலர்கள்
வரையெழுதப்புத்தகத்தினை
வாழ்கையென  எண்ணியே
நாட்களையழித்து நடக்கின்றோம்


குட்டிக்குட்டிச் சாரல்......,


இதழ்மலர்ந்த மலரையள்ளி
பாதச்சுவடு தனையளந்து
Bildergebnis für மலர்கள்பாதைவழி பார்வையோரம்
பாவையவள் பாதம் பட்ட சுவடு
தனையளந்து வந்தது தென்றல்
பாவையேடு நடக்க!!!

Saturday 3 March 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆத்தோரம் காலாட
காத்தோடு கதைபேசி
நாத்தாட கைவீசி
நான்போக
Bildergebnis für வயல் காட்சி
சேற்றோடு என்மாமன்
மாட்டோடு மல்லுகட்ட
சோற்றோடு  வந்த அத்தை
என்னை தீண்டாம

போயிருந்தா நானும்
பார்க்காம போயிருப்பன்
இப்ப என் மாமான் சாப்பிடாது
மல்லுகட்ட என்னை ஏன்
திட்டி கூப்பாடு போடுகிறாய்
நான் சாப்பாடு போடாமல்
போவேனா என் மாமானுக்கு!!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இசைக்குள் என்னை வைத்து
கவிதைக்குள் அவனை  வைத்து
சாரலில் துறல் போட பொற்காலம்
தருகின்றான் !!

யாரென தேடவில்லை
Bildergebnis für குழந்தைஆனாலும் நானெ சொல்கின்றன்
வீரம்வாயட பாசம் கையேந்த
அடிமையென்கின்றான்
 பெண்ணியம்தெரிந்தும்
பெணிதயத்தை சாடுகின்றான்
ஆணிதயம் தாயாய் மாற
 அவனே நிக்கின்றான்
பொய்யாய்  நடிக்கின்றான்-ஆனாலும்
வீராப்பை சண்டையிடுகின்றான்
தொலைதூரம் சென்றும்
என்னை தேடுகின்றான்
தொலைந்ததை மீட்டிட வைக்கிறான்
தொலையாமல் நானிருக்க அப்பப்ப
என் கோவத்தை  தூண்டுகிறான்
என் கோவத்தை கண்டால் ரசிக்கின்றான்
நீண்டு தொலைந்த வாழ்கையை
மீட்டியெழுந்திட  பூக்களை தருகின்றான் !!!

Friday 2 March 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அதிகாலை விடியலில்
மாமாவின் உதயம் கொண்டு
அதிகார குரலிலுக்கு
அதிரசத்தை ஊட்டி
 அழங்கார பொழுதணைக்க
வகைவகையாய் சமைத்து
அந்திக்குள்மோர் கொடுத்து
 மாவடு தேன் கலந்து
மல்லிகை சரம் தொடுத்து
 Bildergebnis für பெண்
கார்கூந்தல்அள்ளியெடுத்து
பின்னலுக்குள் மாமானை
 பின்னிப்பின்னி நினைவெடுத்து
ஒற்றை வகுடுதனில் தன்னை
தந்த மாமான் திலத்கதை இட்டு
நித்தம் தரும் முத்திரையாய்
சிவந்து சிந்தம்  நாணத்தில்
முகத்திலகத்தில்இல்லத்துஒளியேற்றி
 உள்ளத்து குறைபோக்க
ஆத்தவுக்குவிளக்கேற்றி
கனிகள் சுவையறிந்து  எடுதவள்
காத்திருக்க மல்லிகை வாசம் வாசல்
வந்து காத்திருக்க
உதியத்தில் நின்றவள்  நிலா வந்தும்
காத்திருகின்றால்
மாமான்  உண்டு பசிபோக்கி பாதிகொடுக்க
தான்உண்டு மகிழ்ந்திட !!!!
 என்னடி வேலை இல்லையா என்ற கூறல்
கேட்டு கண்டது கனவென தேனீ கூட அருந்தாது
ஓடினால் வேலைக்கு!!!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

உணர்வுகள் தாக்கபடும் போது
தவறுகள் உதயமாகின்றது தவறுகள்
Bildergebnis für குழந்தை
உதயமாகும் போதே பிழைகைளை
அறிவு சரியென கூறுகின்றது!!!!

Thursday 1 March 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னோடு நின்று உன்பாதை வந்து
என் மரணப் பாதைவென்று சென்ற என்னை
உன் கோவபார்வையென்ன  செய்யும்
Bildergebnis für ரோஜா
நீ தீயாய்  எழுந்தாலும்  அணையும் நீர்
நானாய் உள்ளவரை என் காட்டுக்குள்
உன் தீ  வெளிசத்தைதந்திடாது!!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னைத்  தாந்தால் உன்னை
வெல்ல என்னை தருவேன்
Bildergebnis für ரோஜா
என்னைத்தொலைத்து உன்னை
வெல்ல எப்போதும் மரணத்தின்சபை
முன்னே உன்னால் முடியும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் சின்ன  சின்ன சந்தோசங்கள்
கூட தெரியாமல் என் பெரிய
Bildergebnis für மலர்கள்
கனவினை சிறையெடுத்திட
தேடுகின்றாய் எப்படி முடியும்
முரண்பாட்டில் உன்னால் யெத்திட !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீயெழுதும் கதைக்குள்
நான் பேசா ஓவியம்
நீ வரையும் ஓவியதிற்குள்
Bildergebnis für மலர்கள்


நான்உயிரற்ற கற்பனை
இப்படி  உணர்வினை படைத்த
உன் வாழ்கைகுள் மகிழ்ச்சியை
எதைவைத்து தேடுவாய்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் உணர்விற்குள் கலந்திட
துடிக்கின்றது என் உணர்வு
கரைபோட்டு தடுகின்றது என்
வலிகள்                                               
Bildergebnis für மலர்கள்கரைதான்டி பாய்கின்றது

உன் அன்பு விதையாகி விருட்சமாக்கிட
விதியின் தடையை எதைகொண்டு உடைப்பாய்!
மரணத்தின் பாதையில் நான்
காதலின்பாதையேடு நீ
பறிபோவது வாழ்கை
நாளை பறிதவபடுவதற்கே யாருமில்லை!
தெரிந்தும் கானல்நீரை கையில் அள்ளி
மகிழ்கின்றாய்!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்எதிர்பார்ப்ரை  நான்
தந்தால் தேவதை  நான்
எதிர்பார்பதை நீ  மறுத்தால்
Bildergebnis für மலர்கள்
 ஆண்மை  நீ எதிர்பார்பதை
 நான் மறுத்தால்அகராதி
வார்தையில்லா சொற்களாகின்றேன்

குட்டிக்குட்டிச் சாரல்......,

முற்களை முகத்தில் கண்டு
கற்களை சொல்லாக்கி படைக்கும்
Bildergebnis für மலர்கள்இதயங்களுக்கு தெரியா அகத்தின்
வலியின் வடிவம் மலரின் வாழ்கையென்று!!