அதிகாலை விடியலில்
மாமாவின் உதயம் கொண்டு
அதிகார குரலிலுக்கு
அதிரசத்தை ஊட்டி
அழங்கார பொழுதணைக்க
வகைவகையாய் சமைத்து
அந்திக்குள்மோர் கொடுத்து
மாவடு தேன் கலந்து
மல்லிகை சரம் தொடுத்து
கார்கூந்தல்அள்ளியெடுத்து
பின்னலுக்குள் மாமானை
பின்னிப்பின்னி நினைவெடுத்து
ஒற்றை வகுடுதனில் தன்னை
தந்த மாமான் திலத்கதை இட்டு
நித்தம் தரும் முத்திரையாய்
சிவந்து சிந்தம் நாணத்தில்
முகத்திலகத்தில்இல்லத்துஒளியேற்றி
உள்ளத்து குறைபோக்க
ஆத்தவுக்குவிளக்கேற்றி
கனிகள் சுவையறிந்து எடுதவள்
காத்திருக்க மல்லிகை வாசம் வாசல்
வந்து காத்திருக்க
உதியத்தில் நின்றவள் நிலா வந்தும்
காத்திருகின்றால்
மாமான் உண்டு பசிபோக்கி பாதிகொடுக்க
தான்உண்டு மகிழ்ந்திட !!!!
என்னடி வேலை இல்லையா என்ற கூறல்
கேட்டு கண்டது கனவென தேனீ கூட அருந்தாது
ஓடினால் வேலைக்கு!!!!!