வேண்டும் என்ற மனதை விட
எதுகும் வேண்டாம் என
தனிக்கும் மனதின் சுமையை
புரிந்தாலே வலியின் துடிப்பை
சொல்லமலே துடைக்கவும்
மனதிற்கு தோன்றும் நாம்
தூரத்து வெண்ணிலவாய்
தோன்றும் போதே
அருகே இருக்கும் சிமினிவிளக்கின்
ஒளியின் இருள்
எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!