Tuesday 25 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓன்றாய் கூடி நன்றாய்

வாழ ஓன்றை கொண்டாடினால்

நாம் இறைவரைந்த மனிதன்!

ஓன்றையெடு நாலாய் உடைத்து

ஐந்தாய் நின்று  எதையும்

கொண்டாடமல் இருக்கும் நிமிடத்தை

கறுப்புத்துணியால்  கட்டி வைத்ததாய்

நினைத்தால் நாம்

மனிதன் வரைந்த இறைவன்!

No comments: