"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓன்றாய் கூடி நன்றாய்
வாழ ஓன்றை கொண்டாடினால்
நாம் இறைவரைந்த மனிதன்!
ஓன்றையெடு நாலாய் உடைத்து
ஐந்தாய் நின்று எதையும்
கொண்டாடமல் இருக்கும் நிமிடத்தை
கறுப்புத்துணியால் கட்டி வைத்ததாய்
நினைத்தால் நாம்
மனிதன் வரைந்த இறைவன்!
Post a Comment
No comments:
Post a Comment