Tuesday, 25 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓன்றாய் கூடி 

நன்றாய் வாழ 

ஓன்றை  கொண்டாடினால்

நாம்

 இறைவரைந்த மனிதன்!

ஓன்றையெடுத்து 

நாலாய் உடைத்து

ஐந்தாய் நின்று 

 எதையும் கொண்டாடமல் 

இருக்கம்   நிமிடத்தை

கறுப்புத்துணியால்  

கட்டி வைத்ததாய்நினைத்தால்

 நாம்

மனிதன் வரைந்த 

இறைவன்!

No comments: