உன்னால் என்னால் அடைந்திடா
வாழ்கை நம்பில் பலர் வாழ்த்திடும் வாழ்க்கையே
நாம் தேற்றத்து நமது தவரே!!!
உன்னால் என்னால் அடைந்திடா
வாழ்கை நம்பில் பலர் வாழ்த்திடும் வாழ்க்கையே
நாம் தேற்றத்து நமது தவரே!!!
எழுதிய எழுத்தில் நீ படித்திட மறந்த
பக்கத்தில் என் உயிரின் ஓசை உன் வாசத்தில்
பூத்திட்டு வாடியதால் மலரந்திட முடியாமல்
உதிர்கின்றது இது காலதேவனின் கண்ணீர்தடகத்தின்
வெண்தாமரைநே!!!
கைதொட்டு
கைபிடித்து கைசேர
கைப்பிடிதூரமே இடைவெளி
நேசத்திற்கு
நேசத்தின் கையில்
நம்பிக்கையுண்டேனில!!
உயர்வும் தாழ்வும்
நம்பிடா மனிதனின் நேசத்தில்
தன்நம்பிக்கையே சிறந்த உயரம் !!
விலைகொண்டு வாங்கிட மதியுண்டு
மதிசொன்ன விலையில் கிடைத்திட
முடியாத்து என்னில் தோற்றிட்டநேசம்
வில்லின் நடுவே
ஓரு வண்ணம் தொலைந்த
இடத்தில்
என்னை தொலைத்தேன்
அந்த வண்ணமாய்!!!
ஆச்சரியத்தில் ஆதவன்திகைக்க
கார்மேகம் மறைத்திட்டடு
என்னை நனைக்க
மழைதுளி சினுங்களில்
சின்னக் கோவம் என்னுள் தோற்க
சில்லென்று மலர்ந்தது உடல்!!!
மெல்ல உடைகள் என்னில் உறைய உள்ளேயெருயுணர்வு
பெண்மையை தொட்டெழுப்ப
கண்கள் தேடமுதல்
மறைந்தேன் வானவில்லின்
வண்ணத்திற்க்குள்!!!
விட்டுக்கொடுத்திடமுடியாத்து என் உரிமை
விட்டுகொடுத்தல் இல்லையே என்னில்
உன் உரிமை
ஒசையின்றி கனவு
வாசம் செய்யும் இரவு
தூக்கம் மறந்த நிலவு
கூட க்கதைகேட்கும்
வெளியில் தெரியா இருளும்
உருவம் மறைக்கும்
திரையாய் மாறும்
மனதின் வலியே
நிலவின் கண்ணீராய் மறைய
விடியும் பொழுது
அழுதவிழியுறங்கலாச்சி
மீண்டு கனவு
தோன்ற வருடங்கள்
பல மாயமாய் மறையலாச்சி!!
பெண்னென ஏன் பிறந்தோம்
பிறவிப்பயனா. பாவத்தின் பலனா
ஆண்மையின் சொருக்குக்குள அடைபடவா
ஆணவத்தால அடுத்தவரை அழித்திடவா
உயிரை காத்திடவா உணர்வுக்குள் சிக்குண்டு
உயிருள்ளவரை அழுதிடவா
தாயின் கைக்குள் நல்ல எதிர்காலம்
உருவாகுமென தந்தையின் மனசு
கற்றுக்கொடுத்திட்டால் தவறுகளை
செய்திட தயங்கும் பிள்ளைகளை சிந்திக் முடியும்
தனக்கான கஸ்ரம் தொடும்வரை
மற்றவரை ஏலனம் செய்யும் மனம் தான்
தன் துன்பத்திற்காய் உலகையே எதிர்பார்கின்றது!!!
ஆழத்தின் நேசத்தில்
மலர்கின்ற அன்பில்
அழகாய் பூக்கி்ன்ற உறவிற்கு
புரிகின்ற உணர்வால்
அழகாகின்றது வாழ்க்கைத்தோட்டம்
அந்த வாழ்க்கைக்குள் பூக்கும்
உறவிற்கு தான் தெரியும்
கைபிடித்த கையின்
சந்தோஷத்தின் சந்தோஷம்
எதுவென்று!!
கொஞ்சிபேசிட கூடவே கொஞ்சும் கிளி
அக்கம் பக்கம் கதைபேசி தவிக்கவிட்டு
கூட்டை வைத்தோ கனவுகான்பதே நிதர்சனம்!!!
உன்னிடம் கண்ட வாழ்வை உன்னோடே
அனுப்பியதால் என்னிடம் எதையும் இழக்கவில்லை
என் தனிமைக்குள் உன் பாதச்சுவடுகள் மட்டும்
அழியவில்லை !!!
உன்னை என்னை உடைத்தெறிந்த
மாற்றம் ஓன்று கூடாமலே அலைகின்றது
நம்விடுதலைக்கான சாவியால் நம்மை
திறந்திடமாட்டோமாயென!!!
பொண்மைக்கு தண்டனை நம்பிக்கை
ஆண்மைக்கு கிடைத்த வரம் இருக்கும் வரை
காத்திடும்
நம்பிய நம்பிக்கையே மாயகண்ணாடியாய்
வாழ்வை சூழ்ச்சிக்கைகளுக்குள் சிக்கவைத்திட்டு
ஏலனமாய் சிரித்துகொண்டே போகின்றது
வீழ்ந்த பின்னர்
இறுதியஞ்சலியில் ஓன்றுகூடும் வரை
எதிர்த்தே நிக்கின்றது எதைசொல்லியும்
புரியாமலே யே ஓன்றின் அழிவை தாக்கியே
மற்றென்றை அழிகின்ற யுத்தால்!!!
எப்ப வோ கிறுக்கிய கிறுக்களில்
ஓற்றைசொல் புன்னகைக்க எத்தனை
சந்தோஷம் ஒற்றைசொல்லுக்கு அர்தங்கள்
தொலைத்த மொளனத்தை போல புன்னகையேடு
என்னை வரவேற்கின்றதே சந்தோஷமாய்
என் பயணத்தின் தடைகல்
படைதவன் அனுபியமனிதன்
இடுகாட்டு சாம்பலுக்குள் ஆனத்தமாய்
பூத்தவளை நடைபாதைக்குள் கைபிடித்திழுத்து
தடையாக்கி தனியாக தள்ளிவிட்டு போகின்றான்
நல்லமனம் தேற்றபின்னும்
நல்லதைசிந்திக்க உள்ளகுணம்
ஓன்றை சிந்திக்க எல்லோர் நிலையிலும்
ஓரு தடைதடமாறியே நடைபோடும்
உள்ளிருந்து உயுர்வு உயிர்த்தெழுந்தால்
வெளியேயெரு நல்லசெயல் யாரிடத்திலும்
நில்லாதேயெழும் உயர்வாய்
நம்மை விட
ஓரு திறமைசாலியை சந்திக்கும்
வரை தான் நாம்
திறமைசாலியாய் தெரிவோம் !
நம் வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்
நம்மை சிந்திப்பவராய் இருந்தாலே
போதும் சந்தபர்கள் சங்கடமகாது
அமைதியுடையும் போது தனிமை
தான் கற்று தரும் நியங்களை
மகிழ்வை ஏந்திட கூடவே பலர் நின்றாலும்
வலுயில்லந்தே போய்விடும் வலியின் தனிமை
அழகிய பூவென்றை கையில்யெடுத்து
அழகான வாழ்வை அடைந்தபோது
சொந்தமான கண்ணீர்துளி சிறைபிடித்தது
அழகிய வாழ்வை விதியெனும் வடிவில்
சிந்தைகலங்க சித்திரமானது
காலம் சிதைவின் முடிவில் கனவின் கனவு
கனவாய் மறைய மலர்த்து சிரிக்கும் ரோஜவின் வடிவாய் இறத்தே வாழுது தாயின் தாய்மை!!!!
மாறுமென்ற நம்பிகை உடைத்திட
யாரேதரும் அவநம்பிகையே மீண்டும்நம்பிகையென்னும் உறுதியை
உடைத்தெத்தெறித்து நம்மை தடமாற
வைக்கின்றது
ஆண்டுகள் கடந்தும் மாற ஆண்டாய்
அழிவின் நினைவு கண்ணீரும் பொய்யென்கின்றது
மனித அழிவுகள்
ஓன்றைச்சொல் ஏங்க
பேசும்மொழியின் தவமிருப்பில்
ஓரு கோடியுகத்தின் வசத்ததை
நீ தந்தாய் காதலாய்
இரு மனம் புரிதலை ஓருமனதாக்கி
வானில் பூத்தாய் என்
ஆசை கனவாய்!
உன் கைபிடித்த கையில்
அழகாய் பூத்த என் காதல்
உன்னேட இதயத்துடிப்பில்
பிரித்து பார்த்திட
பிரிவுகள் உண்டென
பலர் உருட்டிய போதும்
பிரிந்திடா பிரிவில்
உறுதியாய் நின்றாய்
உன் உயரத்தில் உயர்த்தது
நம் காதல் தடையுடைத்தே!!!
ஏழ்மைக்கும் உயர்வுக்கும்
உண்டான துரம் கைதொடும்
இடைவெளியேயென நீ
கைபிடித்தே சொன்ன
கண்சிமிட்டும் நிமிடமே
இந்த உலகத்தின் அழகான
நிமிடமானது என் வாழ்வில்!!!
உன் பார்வையின் அர்த்தங்கள்
புரியாமலே உன்னை கடந்து சென்றேன்
வெகுதூரம் யாரேயெருவன் உன் பார்வையின்
அர்த்தையுணர்த்திய போதே புரித்தது எனக்கு
கோவமாய் திரும்பினேன் தூரமானாய்
எனக்கு நீ
உழைத்திடும் உழைப்பாளி
உழைப்பை நம்பி
ஓய்வாய் இருந்திட ஓருநாள்
சிந்தனை
சிற்பியின் நம்பிக்கையிட்ட கையெழுத்து
இல்லங்களுக்காய் ஏற்றிய மகிழ்ச்சியெளியானது!!!
நேசத்தால் இழந்த மகிழ்ச்சி
இதயம் துடிப்பதை
உணர்ந்திடா உணர்ச்சியிடம்சிறைபட்ட விருப்பமாய் அசையாதே
நிக்கின்றது காலத்தை
மறந்தே