ஏக்கங்களாய் புதையும்
உள்ளத்தில் காயங்கள்
அதிகமே !ஆறுதல்
கிடைக்காமல் தவித்தாலும்.
கிடைத்ததை பிரித்தாலும்
கனவிலே கற்பனையிலே
நம்மை நாம் ஓழித்தாலும்
ஏக்கத்தின் வலிகள் நம்
தூக்கத்தை பறித்தே கண்ணீராய்
காத்திருக்கும்!!!!நம் உருவக்கண்ணாடி நம்மமை
மறைத்தாலும்
நினைவுக்கண்ணாடியின்
விம்பத்தில் பூத்திருக்கும்
இவ்வுலக நிறைந்த மனிதன்
இருந்தும் நமக்கான ஏக்கமே
தனியாய நம்மேடு வாழும்!!!
No comments:
Post a Comment